கொரோனா நோய் தொற்றை வீட்டிலிருந்தப்படியே எளிய முறையில் பரிசோதனை மேற்கொள்ளும் கருவிக்கு, இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. புனேவை தலைமையிடமாக கொண்டு மைலேப் டிஸ்கவரி சொல்யூசன்ஸ் என்ற நிறுவனம் செயல்படுகிறது. இந்த…
View More கொரோனாவுக்கு வீட்டிலிருந்தப்படியே பரிசோதனை!மலையாளம் பிக்பாஸ் செட்டிற்கு வருவாய் துறையினர் சீல் வைப்பு!
கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் சென்னையில் நடந்து வந்த மலையாள பிக்பாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியார் பிலிம்சிட்டியில், மலையாள பிக்பாஸ் படப்பிடிப்பு…
View More மலையாளம் பிக்பாஸ் செட்டிற்கு வருவாய் துறையினர் சீல் வைப்பு!மருத்துவ சுற்றுலாவுக்கு ரஷ்யா அழைப்பு!
கொரோனா சமயத்தில் வெளிநாடு பயணம் செய்ய ஆசைப்படுபவர்களுக்கு, மருத்துவ சுற்றுலா எனும் அரிய வாய்ப்பை ரஷ்ய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதை தொடர்ந்து இந்தியாவில்…
View More மருத்துவ சுற்றுலாவுக்கு ரஷ்யா அழைப்பு!இன்று முதல்வர் பொறுப்பேற்கிறார் பினராயி!
கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் 2வது முறையாக இன்று மாலை பதவியேற்கவுள்ளார். கேரள மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், இடதுசாரி ஜனநாயக முன்னணி 99 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை…
View More இன்று முதல்வர் பொறுப்பேற்கிறார் பினராயி!இந்தியாவில் 3 கோடியை நெருங்கும் கொரோனா தொற்று!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,76,070 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில்…
View More இந்தியாவில் 3 கோடியை நெருங்கும் கொரோனா தொற்று!கொரோனா பரிசோதனை முடிவு வரும் முன்பே உயிரை மாய்த்துக் கொண்ட நபர்!
மத்திய பிரதேசத்தில் கொரோனா பரிசோதனை செய்த ஒருவர், அதன் முடிவு வருவதற்கு முன்பே பயத்தில் கழுத்தை அறுத்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. மத்திய பிரதேசம் ஜபல்பூர் பகுதியை சேர்ந்த 30 வயது…
View More கொரோனா பரிசோதனை முடிவு வரும் முன்பே உயிரை மாய்த்துக் கொண்ட நபர்!உ.பியில் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 3 பேர் கைது!
உத்தர பிரதேசத்தில் இளம் பெண் ஒருவரை அடையாளம் தெரியாத 3 நபர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசம் பாபானி பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர், தனக்கு…
View More உ.பியில் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 3 பேர் கைது!82 வயது முதிய பெண்மணிக்கு தடுப்பூசி செலுத்த உதவிய காவலர்: நெகிழ்ச்சி சம்பவம்!
டெல்லியில் கொரோனா தடுப்பூசி மையத்திற்கு முதியவரை காவலர் ஒருவர் தன் கைகளில் சுமந்து சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று இரண்டாம் அலை தொடர்ந்து அதிகரித்து…
View More 82 வயது முதிய பெண்மணிக்கு தடுப்பூசி செலுத்த உதவிய காவலர்: நெகிழ்ச்சி சம்பவம்!தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட கொரோனா நோயாளி!
சேலத்தில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளி தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம், அரிசிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருக்கு கடந்த 11-ம் தேதி கொரோனா தொற்று உறுதி…
View More தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட கொரோனா நோயாளி!வன்முறையில் குதித்த மருத்துவர்: வீடியோ வைரல்!
மயிலாடுதுறையில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உறவினரை, மருத்துவர் சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. கொரோனா தொற்று இரண்டாம் அலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள்…
View More வன்முறையில் குதித்த மருத்துவர்: வீடியோ வைரல்!