கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை: மாநில அரசுகளுக்கு உள்துறை செயலாளர் கடிதம்

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். மாநில தலைமை செயலாளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் அஜய் பல்லா எழுதியுள்ள கடிதத்தில், ஒரு…

View More கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை: மாநில அரசுகளுக்கு உள்துறை செயலாளர் கடிதம்

அமெரிக்க விமானத்தில் பிறந்த குழந்தைக்கு சென்டிமென்ட் பெயர் வைத்த ஆப்கான் பெற்றோர்!

அமெரிக்க விமானத்தில் ஆப்கானிஸ்தான் பெண்ணுக்குப் பிறந்த குழந்தைக்கு சென்டிமென்டாக பெயர் வைத்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறத் தொடங்கியதை அடுத்து தலிபான் அங்கு ஆட்சியை கைப்பற்றியுள்ளன. இதையடுத்து அங்குள்ள வெளிநாட்டினர் தங்கள் தாய்நாடுகளுக்கு…

View More அமெரிக்க விமானத்தில் பிறந்த குழந்தைக்கு சென்டிமென்ட் பெயர் வைத்த ஆப்கான் பெற்றோர்!

மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: தமிழ்நாட்டு தொழிலாளர்கள் கைது

மைசூருவில், கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மைசூருவில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வரும், மகாராஷ்டிராவைச் சேர்ந்த மாணவி…

View More மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: தமிழ்நாட்டு தொழிலாளர்கள் கைது

அமெரிக்க ராணுவம் பதிலடி: காபூல் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி பலி

காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதியை அமெரிக்க ராணுவம் குண்டு வீசி கொன்றுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வரும் நிலையில், தலிபான் கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். இதனால் அந்த…

View More அமெரிக்க ராணுவம் பதிலடி: காபூல் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி பலி

3 வது டெஸ்ட்: ரோகித், புஜாரா அரைசதம், போராட்டத்தில் இந்திய அணி

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், ரோகித் சர்மா அரைசதம் எடுத்து ஆட்டமிழந்த நிலையில் புஜாரா அரைசதம் எடுத்துள்ளார். இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி, லீட்சில் உள்ள…

View More 3 வது டெஸ்ட்: ரோகித், புஜாரா அரைசதம், போராட்டத்தில் இந்திய அணி

ஆப்கானிஸ்தானில் இருந்து 24 மணி நேரத்தில் 12,500 பேர் மீட்பு: அமெரிக்கா

ஆப்கானிஸ்தானிலிருந்து கடந்த 24 மணிநேரத்தில் 12,500 பேரை மீட்டுள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறத் தொடங்கியதை அடுத்து, தலிபான்கள் நாட்டை கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து அமெரிக்கா, இந்தியா உள்பட பல்வேறு…

View More ஆப்கானிஸ்தானில் இருந்து 24 மணி நேரத்தில் 12,500 பேர் மீட்பு: அமெரிக்கா

பஞ்சாப் பொறுப்பு ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமனம்

தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, பஞ்சாப் மாநில பொறுப்பு ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். மகாராஷ்டிராவை சேர்ந்த பன்வாரிலால் புரோகித் (81), கடந்த 2017 ஆம் ஆண்டு முதல்,…

View More பஞ்சாப் பொறுப்பு ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமனம்

திருமணத்தை அறிவித்த பிரபல நடிகை.. சீரியல் நடிகரை மணக்கிறார்

பிரபல நடிகையான சந்திரா லக்ஷ்மண் சீரியல் நடிகரான டோஷ் கிறிஸ்டியை திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். ஸ்ரீகாந் நடித்த ’மனசெல்லாம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சந்திரா லக்ஷ்மண். இதில் ஸ்ரீகாந்தின் தங்கையாக நடித்திருந்தார். பின்னர்,…

View More திருமணத்தை அறிவித்த பிரபல நடிகை.. சீரியல் நடிகரை மணக்கிறார்

ராஜ டரியலுடன் மீண்டும் தொடங்குமா? புலிகேசி விவகாரத்தில் சமரசம்

வடிவேலுவின் ‘இம்சை அரசன் 24.ம் புலிகேசி’பட விவகாரத்தில் சமரசம் ஏற்பட்டு விட்டதாக திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கிய ‘இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி’ படம் சூப்பர் ஹிட்டானதை…

View More ராஜ டரியலுடன் மீண்டும் தொடங்குமா? புலிகேசி விவகாரத்தில் சமரசம்

தமிழ்நாட்டில் புதிதாக 1,542 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் புதிதாக 1,542 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 889 பேருக்கு கொரோனா பரிசோதனை…

View More தமிழ்நாட்டில் புதிதாக 1,542 பேருக்கு கொரோனா