ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேரிட்ட குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 4 பேர் பலத்த காயமடைந்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் ஷ்பகீசா டி20 கிரிக்கெட் லீக் போட்டி நடைபெற்று வருகிறது. உள்ளூர்…
View More காபூல் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் குண்டுவெடிப்பு – 4 பேர் காயம்kabul
குருத்வாரா குண்டுவெடிப்பு: கோழைத்தனமான தாக்குதல் – ஜெய்சங்கர்
காபூலில் உள்ள குருத்வாரா கார்டே பர்வான் மீதான தாக்குதல் கோழைத்தனமானது என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள குருத்வாராவின் வாயிற்பகுதியில் இன்று அதிகாலை வெடிகுண்டுச்…
View More குருத்வாரா குண்டுவெடிப்பு: கோழைத்தனமான தாக்குதல் – ஜெய்சங்கர்காபூல் ராணுவ மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு
ஆப்கானிஸ்தானில் காபூல் ராணுவ மருத்துவமனையருகே பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. சமீபத்தில் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க ராணுவ படைகள் முழுமையாக வெளியேறியதையடுத்து தற்போது தலிபான்கள் தங்கள் ஆட்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த நிகழ்வைத் தொடர்ந்து பல்வேறு…
View More காபூல் ராணுவ மருத்துவமனை அருகே குண்டு வெடிப்புஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்காத தலிபான்கள்
ஆப்கானிஸ்தானில் ஆசிரியர்கள் ஒன்று கூடி, தலிபான்கள் தங்களுக்கு 4 மாதங்களுக்கு மேலாக சம்பளம் வழங்காததால், உடனடியாக சம்பளம் வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் மேற்கு மாகாணமான ஹெராட்டில் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் ஒன்று கூடி தலிபான்கள்…
View More ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்காத தலிபான்கள்’தலிபான்களுக்கு இசை பிடிக்காது’ பாகிஸ்தான் தப்பிச் செல்லும் இசைக் கலைஞர்கள்!
ஆப்கானிஸ்தானில் இசை நிகழ்ச்சிகளுக்கும் இசைக்கும் தலிபான்கள் தடை விதிப்பார் கள் என்பதால், அந்நாட்டின் இசைக் கலைஞர்கள் அண்டை நாடுகளுக்கு தப்பிச் செல் வதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்க படைகள் நாட்டை விட்டு வெளியேறியதை அடுத்து,…
View More ’தலிபான்களுக்கு இசை பிடிக்காது’ பாகிஸ்தான் தப்பிச் செல்லும் இசைக் கலைஞர்கள்!ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் குண்டுவெடிப்பு
ஆப்கானிஸ்தானில், காபூல் நகரில் இன்று குண்டு வெடிப்பு நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வரும் நிலையில், அங்கு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். இதனால் அந்த நாட்டில் உள்ள வெளிநாட்டினர்…
View More ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் குண்டுவெடிப்புஅமெரிக்க ராணுவம் பதிலடி: காபூல் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி பலி
காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதியை அமெரிக்க ராணுவம் குண்டு வீசி கொன்றுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வரும் நிலையில், தலிபான் கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். இதனால் அந்த…
View More அமெரிக்க ராணுவம் பதிலடி: காபூல் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி பலிஆப்கானிஸ்தானில் இருந்து 24 மணி நேரத்தில் 12,500 பேர் மீட்பு: அமெரிக்கா
ஆப்கானிஸ்தானிலிருந்து கடந்த 24 மணிநேரத்தில் 12,500 பேரை மீட்டுள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறத் தொடங்கியதை அடுத்து, தலிபான்கள் நாட்டை கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து அமெரிக்கா, இந்தியா உள்பட பல்வேறு…
View More ஆப்கானிஸ்தானில் இருந்து 24 மணி நேரத்தில் 12,500 பேர் மீட்பு: அமெரிக்கா’தயவு செய்து அனுமதிங்களேன்..’கழிவு நீரில் நின்றபடி அமெரிக்கப்படையிடம் கெஞ்சும் ஆப்கானிஸ்தானியர்கள்!
முட்டளவு கழிவு நீரில் நின்றபடி, விமான நிலையத்துக்குள் அனுமதிக்கும்படி, அமெரிக்கப் படையினரிடம் ஆப்கானிஸ்தானியர்கள் கெஞ்சும் காட்சிகள், நெஞ்சை உருக்குவதாக உள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள், வெளியேறுவதை அடுத்து அங்கு தலிபான்கள் ஆட்சியை…
View More ’தயவு செய்து அனுமதிங்களேன்..’கழிவு நீரில் நின்றபடி அமெரிக்கப்படையிடம் கெஞ்சும் ஆப்கானிஸ்தானியர்கள்!காபூல் ஏர்போட்டில் கடும் நெரிசல்.. கேரள கன்னியாஸ்திரி தவிப்பு
கூட்டம் காரணமாக, காபூல் விமான நிலையத்தில் கேரள கன்னியாஸ்திரி ஒருவர் தவித்து வருவதாக, அவர் சகோதரர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறத் தொடங்கியதை அடுத்து, தலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ளனர். அங்கு அமைதியை…
View More காபூல் ஏர்போட்டில் கடும் நெரிசல்.. கேரள கன்னியாஸ்திரி தவிப்பு