மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: தமிழ்நாட்டு தொழிலாளர்கள் கைது
மைசூருவில், கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மைசூருவில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வரும், மகாராஷ்டிராவைச் சேர்ந்த மாணவி...