ரவுடி பேபி சூர்யாவின் டிக்டாக்கை பார்த்து, குண்டாஸை நீட்டித்த நீதிபதிகள்
குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட உத்தரவை எதிர்த்து டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா தொடர்ந்த வழக்கில் எவ்வித உத்தரவும் பிறப்பிக்க முடியாது என மறுத்த உயர் நீதிமன்றம் விசாரணையை 6 வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளது....