அதிகரிக்கும் குழந்தை தொழிலாளர்கள்..தமிழகத்திற்கு படையெடுக்கும் வடமாநில சிறுவர்கள்

ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து வேலை செய்வதற்காக ரயில் மூலம் திருச்சிக்கு வந்த சிறுவர்களை ரயில்வே போலீசார் மீட்டனர். ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து திருப்பூரில் உள்ள பின்னலாடை…

View More அதிகரிக்கும் குழந்தை தொழிலாளர்கள்..தமிழகத்திற்கு படையெடுக்கும் வடமாநில சிறுவர்கள்

இந்திய வரைபடத்தில் ஜம்மு காஷ்மீரை ஒதுக்கிய திரிணாமுல்; பாஜக குற்றச்சாட்டு

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையில் தவறான இந்திய வரைபடத்தை பயன்படுத்தியதால் அக்கட்சியை இந்தியாவிற்கு எதிரான கட்சி என பாஜகவினர் குற்றம்சாட்டி விருகின்றனர். மேற்கு வங்கத்தில் 2011, 2016 மற்றும் 2021 சட்டமன்ற தேர்தல்களில்…

View More இந்திய வரைபடத்தில் ஜம்மு காஷ்மீரை ஒதுக்கிய திரிணாமுல்; பாஜக குற்றச்சாட்டு

பத்ம விருதை புறக்கணித்த மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா

மத்திய அரசு அறிவித்த பத்ம விருதுகளை மேற்கு வங்காள முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா உள்பட 3 பேர் புறக்கணித்துள்ளனர். நாட்டின் 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு 2022ம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை மத்திய…

View More பத்ம விருதை புறக்கணித்த மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா

குடியரசு தின விழாவில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி இடம்பெறாது – மத்திய அரசு

குடியரசு தின விழாவில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி நிராகிக்கப்பட்டதையடுத்து, அதற்கு அனுமதி கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். தற்போது அந்த கோரிக்கை மத்திய அரசு நிராகரித்திருக்கிறது. ஆண்டு தோறும் நடைபெறும் குடியரசு தின விழாவில்…

View More குடியரசு தின விழாவில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி இடம்பெறாது – மத்திய அரசு

மேற்கு வங்கத்தில் கல்விக் கடன் பெற மாணவர்களுக்கு கிரெடிட் கார்டு

 உயர் கல்விக்காக 10 லட்சம் ரூபாய் வரை கடனாகப் பெற மாணவர் கிரெடிட் கார்டு திட்டத்தை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிமுகம் செய்துள்ளார். திரிணமூல் காங்கிரஸ் கட்சி, கடந்த சட்டசபைத் தேர்தலின் போது, மாணவர்களின் உயர் கல்விக்காக கிரெடிட் கார்டு வழங்குவதாக…

View More மேற்கு வங்கத்தில் கல்விக் கடன் பெற மாணவர்களுக்கு கிரெடிட் கார்டு

பிரதமருக்கு மாம்பழங்கள் அனுப்பிய மம்தா

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடிக்கு மாம்பழங்களை அனுப்பி வைத்துள்ளார். மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக மூன்றாவது முறையாக பொறுப்பேற்றுள்ள மமதா பானர்ஜி, நடந்து முடிந்த தேர்தலில், பாஜகவையும் பிரதமர் மோடியையும்…

View More பிரதமருக்கு மாம்பழங்கள் அனுப்பிய மம்தா

யாஸ் புயல் பாதிப்புகள்: பிரதமர் மோடி ஆய்வு

ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் யாஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார். வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து புயலாக மாறியது. யாஸ் என்று…

View More யாஸ் புயல் பாதிப்புகள்: பிரதமர் மோடி ஆய்வு

ஒடிசாவில் கரையை கடக்கத் தொடங்கிய யாஸ்!

அதி தீவிர புயலாக உருவெடுத்துள்ள யாஸ் ஒடிசாவின் பாலாசோர் பகுதியை ஒட்டி கரையை கடக்க தொடங்கியுள்ளது. வங்கக் கடலில் உருவாகி உள்ள யாஸ் பயல், அதி தீவிர புயலாக உருவெடுத்து கரையை கடந்து வருகிறது.…

View More ஒடிசாவில் கரையை கடக்கத் தொடங்கிய யாஸ்!

மேற்குவங்கத்திலிருந்து 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன்!

மேற்குவங்கத்தில் இருந்து தமிழகத்துக்கு ரயில் மூலம், 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஆக்சிஜன் விநியோகத்தை சீர்படுத்த, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், மேற்குவங்கத்தில் இருந்து 80…

View More மேற்குவங்கத்திலிருந்து 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன்!

மே 5ம் தேதி முதல்வராகப் பதவியேற்கும் மமதா பானர்ஜி

மூன்றாவது முறையாக மேற்கு வங்க முதல்வராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வருகின்ற 5ம் தேதி பதவியேற்க உள்ளார். கேரளா, மேற்கு வங்கம், அசாம், தமிழகம் , புதுச்சேரி உள்ளிட்ட…

View More மே 5ம் தேதி முதல்வராகப் பதவியேற்கும் மமதா பானர்ஜி