ஒடிசாவில் கரையை கடக்கத் தொடங்கிய யாஸ்!

அதி தீவிர புயலாக உருவெடுத்துள்ள யாஸ் ஒடிசாவின் பாலாசோர் பகுதியை ஒட்டி கரையை கடக்க தொடங்கியுள்ளது. வங்கக் கடலில் உருவாகி உள்ள யாஸ் பயல், அதி தீவிர புயலாக உருவெடுத்து கரையை கடந்து வருகிறது.…

View More ஒடிசாவில் கரையை கடக்கத் தொடங்கிய யாஸ்!

12 சிறப்பு ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே!

யாஸ் புயல் காரணமாக 12 சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக…

View More 12 சிறப்பு ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே!