தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால்…

View More அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

வங்க கடலில் நாளை மறுநாள் உருவாகிறது ‘ரிமல்’ புயல்! – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

வங்கக் கடலில் நாளை மறுநாள் உருவாகவுள்ள புயலுக்கு  ‘ரிமல்’  என பெயரிடப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில்,  கடந்த சில நாட்களாக வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…

View More வங்க கடலில் நாளை மறுநாள் உருவாகிறது ‘ரிமல்’ புயல்! – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

“தமிழ்நாடு, கேரளாவிற்கு இன்று மழை ரெட் அலர்ட்” – டெல்லி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை!

தமிழ்நாடு, கேரளாவிற்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்தும்,  டெல்லி உள்ளிட்ட 5 மாநிலங்களில் வெப்ப அலை வீசக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக…

View More “தமிழ்நாடு, கேரளாவிற்கு இன்று மழை ரெட் அலர்ட்” – டெல்லி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை!

தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை! | எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

தமிழ்நாட்டில் கடலூர், மயிலாடுதுறை,நாகப்பட்டினம் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டின்…

View More தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை! | எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

“தவறான விமர்சனங்களை தவிருங்கள்!” – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை!

தவறான விமர்சனங்களை தவிர்க்குமாறு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. வானிலை முன்னறிவிப்பு எச்சரிக்கை தாமதமாக கிடைத்தது எனவும், வானிலை ஆய்வு மையம் கணித்ததை விட பல மடங்கு கூடுதலாக மழை பெய்ததாகவும்…

View More “தவறான விமர்சனங்களை தவிருங்கள்!” – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை!

தமிழ்நாட்டின் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

தமிழ்நாட்டின் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு…

View More தமிழ்நாட்டின் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

மிக்ஜாம் புயல் எதிரொலி- முதற்கட்டமாக ரூ. 5000 கோடி வழங்க நாடாளுமன்றத்தில் திமுக கோரிக்கை!

சென்னையை புரட்டிப் போட்ட மிக்ஜாம் புயல் காரணமாக முதற்கட்டமாக ரூ. 5000 கோடி நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் கோரிக்கை வைத்தனர். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில்…

View More மிக்ஜாம் புயல் எதிரொலி- முதற்கட்டமாக ரூ. 5000 கோடி வழங்க நாடாளுமன்றத்தில் திமுக கோரிக்கை!

தனித்து விடப்பட்ட வேளச்சேரி – மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் சட்டமன்ற உறுப்பினர் அசன் மௌலானா!

மிக்ஜாம் புயலின் காரணமாக பள்ளிக்கரணை ஏரி உடைந்துள்ளதால் வேளச்சேரி தனித்துவிடப்பட்ட நிலையில் மீட்பு பணிகளில் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அசன் மௌலானா ஈடுபட்டு வருகிறார். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடுமையான சூறைக்காற்றுடன் கனமழை…

View More தனித்து விடப்பட்ட வேளச்சேரி – மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் சட்டமன்ற உறுப்பினர் அசன் மௌலானா!

கனமழையால் போக்குவரத்து தடை – அத்யாவசிய பொருட்களின் விலை உயர்வு!

மிக்ஜாம் புயல் எதிரொலியாக கடந்த 2 நாட்கள் பெய்த மழையால் சென்னை முடங்கியதால்,  அத்தியாவசிய பொருட்களான பால்,  காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.  மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடுமையான சூறைக்காற்றுடன்…

View More கனமழையால் போக்குவரத்து தடை – அத்யாவசிய பொருட்களின் விலை உயர்வு!