ரிமல் புயல் எதிரொலி! – வடகிழக்கு மாநிலங்களில் தொடரும் கனமழை மற்றும் சூறாவளிக்காற்று!
ரிமல் புயல் கரையைக் கடந்த நிலையில் வடகிழக்கு மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் கடும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த மே 25ம் தேதி மத்திய கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு...