கேரளா மாநிலம் இடுக்கியில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த போது தவறி கிணற்றுக்குள் விழுந்த 14 வயது சிறுவனை தீயணைப்புத் துறையினர் அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் பத்திரமாக மீட்டனர். கேரளா மாநிலம் இடுக்கி தொடுபுழா இடைவெட்டி…
View More கால்பந்து விளையாட்டின் போது தவறி கிணற்றுக்குள் விழுந்த சிறுவன்-பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்#Water
கோடையில் இருந்து மரக்கன்றுகளை பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை
கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தொப்பூர் வனப்பகுதியில் நடப்பட்டுள்ள 19 ஆயிரம் மரக்கன்றுகளை பாதுகாக்க டிராக்டர் மூலம் தண்ணீர் ஊற்றும் பணியில் வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தருமபுரி மாவட்டம் தொப்பூர் பகுதியில் தமிழ்நாடு…
View More கோடையில் இருந்து மரக்கன்றுகளை பாதுகாக்க வனத்துறை நடவடிக்கைகுழாய் உடைந்து வீணாகிய குடிநீர்! முறையாக பராமரிக்க மக்கள் கோரிக்கை
சென்னையில் குடிநீர் இணைப்பு உடைந்து நீர் வெளியான நிலையில் 3 மணி நேரத்திற்கு பிறகு சரிசெய்யப்பட்டது. சென்னை புழல் அடுத்த ரெட்டேரி 33 வது வார்டு அம்மா உணவகம் அருகில் செங்குன்றம்-செம்பியம் மாநில நெடுஞ்சாலையில்…
View More குழாய் உடைந்து வீணாகிய குடிநீர்! முறையாக பராமரிக்க மக்கள் கோரிக்கைமின்சாரம் தாக்கிய மகளை காப்பாற்றச் சென்ற தாயும் உயிரிழப்பு
கோவை துடியலூர் அருகே குளியலறையில் மின்சாரம் தாக்கி துடிதுடித்த மகளை காப்பாற்றச்சென்ற தாயும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் துடியலூர் அருகே விஸ்வநாதபுரம் மீனாட்சி கார்டன் பகுதியில் வசிப்பவர் ஆனந்த். இவர்…
View More மின்சாரம் தாக்கிய மகளை காப்பாற்றச் சென்ற தாயும் உயிரிழப்புரொனால்டோவின் ஒற்றை சொல்: ரூ. 29 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்த நிறுவனம்!
கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஒற்றை வார்த்தையால், பிரபல குளிர்பான நிறுவனம் 29 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது. உலகில் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோவை பேஸ்புக்,…
View More ரொனால்டோவின் ஒற்றை சொல்: ரூ. 29 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்த நிறுவனம்!