திருச்சி அருகே கம்பரசம்பேட்டை ஊராட்சியில் குடிநீர் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் திருச்சி- கரூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஒன்றியம் கம்பரசம்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளில்…
View More குடிநீர் கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்!#Water
குழாய் உடைந்து 3 மாதங்களுக்கு மேலாக வீணாகும் குடிநீர்!
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் செங்கல்பட்டு-சென்னை நெடுஞ்சாலையில் 3 மாதங்களுக்கும் மேலாக குடிநீர் குழாய் உடைந்து சாலையில் வீணாக பல லட்சம் லீட்டர் தண்ணீர் வெளியேறி வருவது மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில்…
View More குழாய் உடைந்து 3 மாதங்களுக்கு மேலாக வீணாகும் குடிநீர்!கூடங்குளத்தில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்!
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் குடிநீர் முறையாக வழங்காததை கண்டித்து காலிகுடங்களுடன் வார்டு கவுன்சிலர் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களால் பரபரப்பு ஏற்பட்டது. கூடங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் சுமார் 7 ஆயிரத்திற்கும்…
View More கூடங்குளத்தில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்!உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி!
விருதுநகரில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தண்ணீரை சேமிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கொடியசைத்து துவங்கி வைத்தார். தண்ணீரை சேமிப்பதின் அவசியத்தை பொதுமக்களிடம் எடுத்துரைக்கும்…
View More உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி!குடிநீர் குழாய் உடைந்து வீணாக வெளியேறிய தண்ணீர்!
சீர்காழியில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவன பணியின்போது ஏற்பட்ட குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யாமல் அப்படியே விட்டுச்சென்றதால் பல்லாயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாக சாலையில் வழிந்தோடியது. மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உட்பட்ட சீர்காழி நகராட்சியின் 24…
View More குடிநீர் குழாய் உடைந்து வீணாக வெளியேறிய தண்ணீர்!வேறு கிராம மக்களுக்கு பட்டா வழங்க எதிர்ப்பு – மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார்
காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட சேந்தமங்கலம் ஊராட்சி மக்கள் தங்கள் கிராமத்திற்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஜல்லிக்குழி பகுதியில் பக்கத்து கிராமத்து மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். காஞ்சிபுரம்…
View More வேறு கிராம மக்களுக்கு பட்டா வழங்க எதிர்ப்பு – மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார்குடிநீர் கோரி காலிகுடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!
கடலூர் மாவட்டம் கங்கைகொண்டான் பேரூராட்சியை சேர்ந்த பொதுமக்கள் முறையான குடிநீர் வழங்கக் கோரி பேரூராட்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகேயுள்ளது கங்கைகொண்டான் பேரூராட்சி. இப் பேரூராட்சியில் சுமார்…
View More குடிநீர் கோரி காலிகுடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!கிருஷ்ணகிரியில் 15கிமீ தூரத்திற்கு புதிய கால்வாய் அமைக்கும் பணி -எம்.பி, எம்.எல்.ஏக்கள் துவக்கி வைத்தனர்
கிருஷ்னகிரி மாவட்டம் பாரூர் ஏரியில் இருந்து புதிய கால்வாய் அமைக்கும் பணியை கிருஷ்ணகிரி மாவட்ட எம்.பி,எம்.எல்.ஏக்கள் இன்று துவங்கி வைத்தனர். 81.464கோடி திட்ட மதிப்பில் சுமார் 15.95 கிமீ நீளத்திற்கு கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி…
View More கிருஷ்ணகிரியில் 15கிமீ தூரத்திற்கு புதிய கால்வாய் அமைக்கும் பணி -எம்.பி, எம்.எல்.ஏக்கள் துவக்கி வைத்தனர்கால்பந்து விளையாட்டின் போது தவறி கிணற்றுக்குள் விழுந்த சிறுவன்-பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்
கேரளா மாநிலம் இடுக்கியில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த போது தவறி கிணற்றுக்குள் விழுந்த 14 வயது சிறுவனை தீயணைப்புத் துறையினர் அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் பத்திரமாக மீட்டனர். கேரளா மாநிலம் இடுக்கி தொடுபுழா இடைவெட்டி…
View More கால்பந்து விளையாட்டின் போது தவறி கிணற்றுக்குள் விழுந்த சிறுவன்-பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்கோடையில் இருந்து மரக்கன்றுகளை பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை
கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தொப்பூர் வனப்பகுதியில் நடப்பட்டுள்ள 19 ஆயிரம் மரக்கன்றுகளை பாதுகாக்க டிராக்டர் மூலம் தண்ணீர் ஊற்றும் பணியில் வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தருமபுரி மாவட்டம் தொப்பூர் பகுதியில் தமிழ்நாடு…
View More கோடையில் இருந்து மரக்கன்றுகளை பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை