குற்றாலத்தில் களைகட்டிய சீஸன்: அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியல்!
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் களைகட்ட துவங்கியுள்ளது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் களைகட்ட துவங்கியுள்ளது.குற்றால அருவிகளுக்கென உலகெங்கும் தனிப்புகழ்...