After half a century, the river water in the Chennambatti canal!

“அரை நூற்றாண்டுக்கு பின், சென்னம்பட்டிக் கால்வாயில் ஆர்ப்பரித்த ஆற்று நீர்!” – அமைச்சர் #Thangamthenarasu பெருமிதம்!

அரை நூற்றாண்டுக்கு பின், சென்னம்பட்டிக் கால்வாயில் நீர் ஆர்ப்பரித்து செல்வதாக அமைச்சர் #Thangamthenarasu பெருமிதம் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி, மல்லாங்கிணறு பகுதிகளில் விவசாய பெருங்குடி மக்கள் அதிகம் வாழும் பகுதியாகும். இங்கு சென்னம்பட்டி…

View More “அரை நூற்றாண்டுக்கு பின், சென்னம்பட்டிக் கால்வாயில் ஆர்ப்பரித்த ஆற்று நீர்!” – அமைச்சர் #Thangamthenarasu பெருமிதம்!
"Government jobs for 100 in first phase to honor sports players" - Deputy Chief Minister #UdhayanidhiStalin!

“விளையாட்டு வீரர்களை கௌரவிக்கும் வகையில், முதற்கட்டமாக 100 பேருக்கு அரசுப் பணி” – துணை முதலமைச்சர் #UdhayanidhiStalin!

விளையாட்டு வீரர்களை கௌரவிக்கும் வகையில், முதற்கட்டமாக 100 பேருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார். விருதுநகர் மருத்துவ கல்லூரி கலையரங்கத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று…

View More “விளையாட்டு வீரர்களை கௌரவிக்கும் வகையில், முதற்கட்டமாக 100 பேருக்கு அரசுப் பணி” – துணை முதலமைச்சர் #UdhayanidhiStalin!

பட்டப்பகலில் இளைஞர் வெட்டிப் படுகொலை… #Virudhunagar -ல் பரபரப்பு!

விருதுநகரில் பட்டப்பகலில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கூமாப்பட்டி சர்ஜ் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (26). இவர் டாடா ஏசி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.…

View More பட்டப்பகலில் இளைஞர் வெட்டிப் படுகொலை… #Virudhunagar -ல் பரபரப்பு!
virudhunagar ,sathuragiritemple, Amavasai,devotees,samidarshan

புரட்டாசி மாத பிரதோஷம், அமாவாசை | #Sathuragiri கோயிலில் இன்று முதல் 4 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி!

புரட்டாசி மாத பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு இன்று முதல் அக்- 3ம் தேதி வரை சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி…

View More புரட்டாசி மாத பிரதோஷம், அமாவாசை | #Sathuragiri கோயிலில் இன்று முதல் 4 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி!

#FireAccident | சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்ட நிலையில், தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சிந்தப்பள்ளி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று…

View More #FireAccident | சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து!

விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை கோரி மனு | #MadrasHighCourt கூறியது என்ன?

மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் மாணிக்கம் தாக்கூர் வெற்றி பெற்றதை எதிர்த்து விஜயபிரபாகரன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கில்,  மாணிக்கம் தாக்கூர், தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடந்து முடிந்த மக்களவை…

View More விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை கோரி மனு | #MadrasHighCourt கூறியது என்ன?

“இந்திய அணியில் அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைக்கின்றன” – இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் பேட்டி!

விளையாட்டுத் துறையில் பெண்கள் பலர் சாதிப்பதாகவும், இந்திய அணியில் அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைப்பதாகவும் இந்திய கிரிக்கெட் அணி வீரர் நடராஜன் கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் 100-வது ‘காபி- வித் கலெக்டர்’ நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர்…

View More “இந்திய அணியில் அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைக்கின்றன” – இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் பேட்டி!

#Vembakotai அகழாய்வு – சுடுமண் முத்திரை, விளக்கு, கல் பந்து கண்டெடுப்பு!

வெம்பக்கோட்டை அருகே அகழாய்வில் சுடுமண் முத்திரை, விளக்கு, கல் பந்து, கல்லால் ஆன சில்வட்டு ஆகியவை நேற்று கண்டெடுக்கப்பட்டன. விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளம் வைப்பாற்றின் வடகரையில் மேட்டுக்காடு பகுதியில் 3-ஆம் கட்ட…

View More #Vembakotai அகழாய்வு – சுடுமண் முத்திரை, விளக்கு, கல் பந்து கண்டெடுப்பு!

ஆடி அமாவாசை : சதுரகிரியில் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்!

சதுரகிரி ஆடி அமாவாசை திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.  அமாவாசை தினங்களில் ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசை ஆகியவை…

View More ஆடி அமாவாசை : சதுரகிரியில் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்!

“சிவகாசியில் நிகழ்ந்தது ஆணவக் கொலை அல்ல” – விருதுநகர் எஸ்.பி. விளக்கம்!

சிவகாசி அருகே காதல் திருமணம் செய்த இளைஞர் கார்த்திக் பாண்டியன் கொலை ஆணவக் கொலை இல்லை எனவும் வெட்டிக் கொல்லப்பட்டவரும் பெண்ணின் குடும்பத்தாரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என விருதுநகர் மாவட்ட எஸ்.பி. பெரோஸ்கான்…

View More “சிவகாசியில் நிகழ்ந்தது ஆணவக் கொலை அல்ல” – விருதுநகர் எஸ்.பி. விளக்கம்!