வங்கியில் கொள்ளை முயற்சி; அதிர்ஷ்டவசமாக தப்பிய 8 கோடி மதிப்புள்ள நகை, பணம்

வேதாரண்யம் அருகே செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற கொள்ளை முயற்சி தடுக்கப்பட்டதால் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள நகை, பணம் தப்பியது. நாகை மாவட்டம் மருதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு…

View More வங்கியில் கொள்ளை முயற்சி; அதிர்ஷ்டவசமாக தப்பிய 8 கோடி மதிப்புள்ள நகை, பணம்

கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு வந்து குவியும் வெளிநாட்டு பறவைகள்

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டு தோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை ரஷ்யா, ஈரான், ஈராக், இலங்கை, சைபீரியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து…

View More கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு வந்து குவியும் வெளிநாட்டு பறவைகள்

படகு கவிழ்ந்து விபத்து; 16 மணி நேரம் நீந்தி கரைசேர்ந்த இலங்கை மீனவர்கள்

கடல் சீற்றம் காரணமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இலங்கையை சேர்ந்த மீனவர்கள் இரண்டு பேர் 16 மணிநேரம் நீந்தி  வேதாரண்யம் அருகே கரை சேர்ந்துள்ளனர்.  இலங்கை பலாலி என்ற பகுதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை…

View More படகு கவிழ்ந்து விபத்து; 16 மணி நேரம் நீந்தி கரைசேர்ந்த இலங்கை மீனவர்கள்

குறைந்த விலையில் தங்கம் தருவதாக மோசடி – 7 பேர் கைது

வேதாரண்யம் அருகே குறைந்த விலையில் தங்கம் தருவதாக மோசடியில் ஈடுபட்ட பெண் உள்பட ஏழு பேரை போலீஸார் கைது செய்து விசராரித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த முருகன் என்பவர் பிரபல நகைக் கடை வைத்துள்ளார்.…

View More குறைந்த விலையில் தங்கம் தருவதாக மோசடி – 7 பேர் கைது

தமிழ்நாடு மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

தமிழ்நாடு மீனவர்கள் மீது கடந்த 24 மணிநேரத்தில், அடுத்தடுத்து 2 முறை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனத்தை சேர்ந்த நாகமணி என்பவருக்கு சொந்தமான…

View More தமிழ்நாடு மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

முல்லை பூக்களின் விலை சரிவால் விவசாயிகள் கவலை

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் முல்லை பூக்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். ஆயக்காரன்புலம், கருப்பம்புலம், மருதூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் முல்லைப் பூ சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், முல்லைப்பூக்களின்…

View More முல்லை பூக்களின் விலை சரிவால் விவசாயிகள் கவலை

இலவசமாக சிலம்பம் கற்றுத்தரும் பெண் டீ மாஸ்டர்!

வேதாரண்யம் அருகே கடந்த பத்து ஆண்டுகளாக பெண் குழந்தைகளுக்கு சிலம்பம் கற்று தரும் பெண் கலைஞருக்கு பாராட்டுகள் குவிகின்றன. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாலா. இவரது கணவர் மதியழகன்.…

View More இலவசமாக சிலம்பம் கற்றுத்தரும் பெண் டீ மாஸ்டர்!