ஒளவையார் கோவிலின் 49ஆம் ஆண்டு திருவிழா!

வேதாரண்யம் அருகே ஒளவையார் கோவிலின் 49 ஆம் ஆண்டு திருவிழாவில்,  மும்மதத்தினரும் பங்கேற்றனா். நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த துளசியாப்பட்டினம் கிராமத்தில் தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக  தமிழ் புலவர் ஒளவையாருக்கு என்று  தனி கோவில் உள்ளது.…

View More ஒளவையார் கோவிலின் 49ஆம் ஆண்டு திருவிழா!