சென்னையில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருக்குறளை உலகப் பொதுமறை என்று பிரதமர் மோடி அறிவிக்க வேண்டும் என கவிஞர் வைரமுத்து பேசினார்
View More ”திருக்குறளை உலகப் பொதுமறை என பிரதமர் அறிவிக்க வேண்டும்”- கவிஞர் வைரமுத்து பேட்டி!vairamuthu
“தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை காதும் கண்ணுமுள்ள தமிழர்கள் கடந்துபோக மாட்டார்கள்” – கவிஞர் வைரமுத்து காட்டம்!
‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும்’ என்ற உயிர் வாக்கியத்தைத் தமிழ்த்தாய் வாழ்த்திலிருந்து தவிர்த்ததைக் காதும் கண்ணுமுள்ள தமிழர்கள் கடந்துபோக மாட்டார்கள் என கவிஞர் வைரமுத்து காட்டமாக தெரிவித்துள்ளார். கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார். துர்தர்ஷன்…
View More “தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை காதும் கண்ணுமுள்ள தமிழர்கள் கடந்துபோக மாட்டார்கள்” – கவிஞர் வைரமுத்து காட்டம்!“பாஜவினர் வரலாற்றை மாற்ற பார்க்கிறார்கள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பாஜகவினர் வதந்திகளை மட்டும் பரப்பாமல் வரலாறுகளை மாற்றலாம் என்று நினைக்கிறார்கள்; அவற்றை உடைக்க ஏராளமான திருச்சி சிவா நாட்டுக்கு தேவை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக நாடாளுமன்ற மாநிலங்களவை குழு தலைவரும், கொள்கை…
View More “பாஜவினர் வரலாற்றை மாற்ற பார்க்கிறார்கள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்கருணாநிதி நாணயத்தை மத்திய அரசு இன்று வெளியிடுகிறது வரவேற்போம்; வாழ்த்துவோம் – கவிஞர் வைரமுத்து X தளத்தில் பதிவு..!
கருணாநிதி நாணயத்தை மத்திய அரசு இன்று வெளியிடுகிறது வரவேற்போம்; வாழ்த்துவோம் என கவிஞர் வைரமுத்து X தளத்தில் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மத்திய அரசு கருணாநிதி…
View More கருணாநிதி நாணயத்தை மத்திய அரசு இன்று வெளியிடுகிறது வரவேற்போம்; வாழ்த்துவோம் – கவிஞர் வைரமுத்து X தளத்தில் பதிவு..!“சினிமாவின் வடிவம் மாறுகிறது அழிந்து விடவில்லை ; மனிதன் இருக்கும் வரை சினிமா இருக்கும்” – ’வேட்டைக்காரி’ இசை வெளியீட்டு விழாவில் வைரமுத்து பேச்சு!
“சினிமாவின் வடிவம் மாறுகிறது அழிந்து விடவில்லை ; மனிதன் இருக்கும் வரை சினிமா இருக்கும்” என ’வேட்டைக்காரி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வைரமுத்து பேசியுள்ளார். கவிப்பேரரசு வைரமுத்துவின் பாடல் வரிகளில் உருவாகியுள்ள “வேட்டைக்காரி”…
View More “சினிமாவின் வடிவம் மாறுகிறது அழிந்து விடவில்லை ; மனிதன் இருக்கும் வரை சினிமா இருக்கும்” – ’வேட்டைக்காரி’ இசை வெளியீட்டு விழாவில் வைரமுத்து பேச்சு!“திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள்.. தற்போதைய பெயர்களை பார்த்து துக்கப்படுகிறேன்” – ‘பனை’ இசை வெளியீட்டு விழாவில் வைரமுத்து பேச்சு!
*திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள், இன்றைய தமிழ் சினிமாவில் திரைப்படங்கள் பெயரை பார்த்து நான் வெட்கப்படுகிறேன் துக்கப்படுகிறேன்* என பனை திரைப்படத்தின் பாடல் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். சென்னை…
View More “திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள்.. தற்போதைய பெயர்களை பார்த்து துக்கப்படுகிறேன்” – ‘பனை’ இசை வெளியீட்டு விழாவில் வைரமுத்து பேச்சு!“இசை, பாடல் வரிகள் என இரண்டும் முக்கியம் தான்!” – சீமான்
இசை, பாடல் வரிகள் என இரண்டும் முக்கியம் தான் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை நுங்கம்பாக்கம் லீ மேஜிக் லேன்டன் திரையரங்கில்…
View More “இசை, பாடல் வரிகள் என இரண்டும் முக்கியம் தான்!” – சீமான்புயல் வீசத் தொடங்கி விட்டால் ஜன்னல் தன் வாயை மூடிக்கொள்ள வேண்டும் | கவிஞர் வைரமுத்து பதிவு!
இளையராஜா விஷயத்தில் தன்னை கடுமையாக விமர்சித்த கங்கை அமரனுக்கு வைரமுத்து சூசகமாக பதிலடி கொடுத்துள்ளார். கவிஞர் வைரமுத்து, அண்மையில் இசை பெரிதா பாடல் பெரிதா என்று ஒப்பிடும் வகையில் பேசியிருந்தார். சில நேரங்களில் இசையை விட…
View More புயல் வீசத் தொடங்கி விட்டால் ஜன்னல் தன் வாயை மூடிக்கொள்ள வேண்டும் | கவிஞர் வைரமுத்து பதிவு!“உண்மையில் வைரமுத்துவை வளர்த்தது இளையராஜா தான்” – இயக்குநர் சீனு ராமசாமி பதிவு!
இசையமைப்பாளர் இளையராஜவை புகழ்வது போல வஞ்சித்து இயக்குநர் சீனு ராமசாமி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பதிவிற்கு பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர்கள் பிரஜன், யாஷிகா ஆனந்த் நடித்துள்ள “படிக்காத பக்கங்கள்”…
View More “உண்மையில் வைரமுத்துவை வளர்த்தது இளையராஜா தான்” – இயக்குநர் சீனு ராமசாமி பதிவு!இசை பெரிதா? மொழி பெரிதா? இதனைப் புரிந்து கொண்டால்தான் ஞானியாக முடியும் – வைரமுத்து பேச்சு!
இசையா பெரிதா? மொழி பெரிதா? இதனைப் புரிந்து கொண்டால்தான் ஞானியாக முடியும் என வைரமுத்து பேசியுள்ளார். நடிகர்கள் பிரஜன்,யாசிகா ஆனந்த் ஆகியோர் நடித்துள்ள “படிக்காத பக்கங்கள்” படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை…
View More இசை பெரிதா? மொழி பெரிதா? இதனைப் புரிந்து கொண்டால்தான் ஞானியாக முடியும் – வைரமுத்து பேச்சு!