யூ.பி.எஸ்.சி. மூலம் தேர்வு செய்யாமல் தனியார்த் துறைகளிலிருந்து இணைச் செயலாளர்கள், கூடுதல் செயலாளர்களைத் சேர்ப்பது ஆர்.எஸ்.எஸ்.காரர்களைத் திணிக்கும் மத்திய அரசின் முயற்சி என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கி.வீரமணி…
View More #LateralEntry மூலம் பதவி வழங்குவது RSSகாரர்களைத் திணிப்பதற்கே.. – கி.வீரமணி அறிக்கை!UPSC
யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சோனி திடீர் ராஜிநாமா!
யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சோனி திடீரென்று தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இந்தியாவில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வுகளை யுபிஎஸ்சி எனும் மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இத்தகைய யுபிஎஸ்சியின் தலைவராக…
View More யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சோனி திடீர் ராஜிநாமா!முறைகேடு புகார் எதிரொலி : தேர்வறைகளில் AI கேமராக்கள் பொருத்த யுபிஎஸ்சி முடிவு!
தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுக்க முக அங்கீகார தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு ( AI) தொழில்நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு கேமராக்களை தேர்வறைகளில் பொருத்த யுபிஎஸ்சி தேர்வாணையம் முடிவு செய்துள்ளது. மத்திய அரசால் நடத்தப்படும் நீட், நெட்…
View More முறைகேடு புகார் எதிரொலி : தேர்வறைகளில் AI கேமராக்கள் பொருத்த யுபிஎஸ்சி முடிவு!நுழைவுத் தேர்வு முறைகேடுகளை தடுக்க உயர்மட்ட நிபுணர் குழு – மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
நுழைவுத் தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க, தேர்வுகள் வெளிப்படையாக, மற்றும் நியாயமாக நடத்துவதை உறுதி செய்வதற்காக உயர்மட்ட நிபுணர் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற முடிந்த நீட் தேர்வுகளில் ஏராளமான முறைகேடு…
View More நுழைவுத் தேர்வு முறைகேடுகளை தடுக்க உயர்மட்ட நிபுணர் குழு – மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் சிறை – ரூ.1 கோடி அபராதம்!
நுழைவுத் தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க, பொதுத்தேர்வுகள் – நேர்மையற்ற வழிமுறைகளை தடுத்தல் சட்டத்தை, மத்திய அரசு நாடு முழுவதும் அமல்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற முடிந்த நீட் தேர்வுகளில் ஏராளமான முறைகேடு நடைபெற்றதாக மாணவர்கள் தொடர்ந்து…
View More தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் சிறை – ரூ.1 கோடி அபராதம்!சிவில் சர்வீஸ் தேர்வுக்கு கைகொடுத்த தமிழ்நாடு அரசின் ‘நான் முதல்வன்’ திட்டம்!
சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழ்நாட்டில் தேர்வான 45 பேரில் 37 பேர் நான் முதல்வன் திட்டத்தில் பயனடைந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு பணிகளான ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகள் மற்றும்…
View More சிவில் சர்வீஸ் தேர்வுக்கு கைகொடுத்த தமிழ்நாடு அரசின் ‘நான் முதல்வன்’ திட்டம்!‘நான் முதல்வன்’ நம் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி பதிவு!
‘நான் முதல்வன்’ நம் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். மத்திய அரசு பணிகளான ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகள் மற்றும் குரூப் ’ஏ’…
View More ‘நான் முதல்வன்’ நம் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி பதிவு!’நான் முதல்வன்’ திட்டத்தில் பயன்பெற்றேன் – யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாட்டில் 2ம் இடம் பிடித்த பிரஷாந்த் பேட்டி!
யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாட்டில் 2ம் இடம் பிடித்த சென்னையைச் சேர்ந்த மருத்துவ மாணவர் பிரஷாந்த், ‘நான் முதல்வன்’ திட்டத்தில் பயன் பெற்றதாகவும், ஐஏஎஸ் அதிகாரியாக யுபிஎஸ்சி தேர்விற்கு படிப்பவர்களுக்கு இயன்ற உதவிகளை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.…
View More ’நான் முதல்வன்’ திட்டத்தில் பயன்பெற்றேன் – யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாட்டில் 2ம் இடம் பிடித்த பிரஷாந்த் பேட்டி!UPSC சிவில் சர்வீஸ் தேர்வில் முதலிடம் பிடித்த ஆதித்ய ஸ்ரீவஸ்தவா! யார் இவர்?
2023 ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதில் லக்னோவைச் சேர்ந்த ஆதித்ய ஸ்ரீவஸ்தவா முதலிடம் பிடித்துள்ளார். மத்திய அரசு பணிகளான ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ்…
View More UPSC சிவில் சர்வீஸ் தேர்வில் முதலிடம் பிடித்த ஆதித்ய ஸ்ரீவஸ்தவா! யார் இவர்?வெளியானது UPSC தேர்வு முடிவு…
2023 ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. மத்திய அரசு பணிகளான ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகள் மற்றும் குரூப் ’ஏ’ மற்றும் குரூப்…
View More வெளியானது UPSC தேர்வு முடிவு…