2 ஆண்டுகளில் பதிவு செய்த 2.38 லட்சத்தில் 32 இளைஞர்களுக்கு மட்டுமே வேலை! எங்கு தெரியுமா?

குஜராத் மாநிலத்தில் கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் 2.38 லட்சம் இளைஞர்கள் வேலைக்காக பதிவு செய்த நிலையில், 32 பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது. குஜராத்தில் கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில்…

View More 2 ஆண்டுகளில் பதிவு செய்த 2.38 லட்சத்தில் 32 இளைஞர்களுக்கு மட்டுமே வேலை! எங்கு தெரியுமா?

2023-ல் நகர்ப்புற வேலையின்மை விகிதம் 6.5% ஆக குறைவு – NSO கணக்கெடுப்பு!

கடந்த 2023 ஆம் ஆண்டில் நகர்ப்புறங்களில் வேலையின்மை விகிதம் 6.5% ஆக குறைந்ததாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.  இந்தியாவில் கடந்த 2022 ஆம் ஆண்டு நகர்ப்புறங்களில் வேலையின்மை 7.2 %  ஆக இருந்த…

View More 2023-ல் நகர்ப்புற வேலையின்மை விகிதம் 6.5% ஆக குறைவு – NSO கணக்கெடுப்பு!

வேலைவாய்ப்பு – இஸ்ரேலுக்கு படையெடுக்கும் இந்தியர்கள்..!

இஸ்ரேலிய கட்டுமான பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கான இந்தியர்கள் இந்த பணிகளுக்கு செல்ல நேர்காணலுக்கு சென்றுள்ளனர்.  இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே காசாவில் ஏறக்குறைய 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போர்…

View More வேலைவாய்ப்பு – இஸ்ரேலுக்கு படையெடுக்கும் இந்தியர்கள்..!

“50,000 பேர் வேலையை இழக்க நேரிடும்” – டெல்லி ஆளுநர் மற்றும் அரசுக்கு பைக் டாக்சி ஓட்டுநர்கள் கடிதம்!

டெல்லியில் காற்று மாசை தடுக்கும் வகையில், பைக் டாக்சி சேவை நிறுவனங்கள் மின்சார வாகனங்களுக்கு கட்டாயமாக மாறுவதற்கு அரசு ஒப்புதல் அளித்ததையடுத்து, இதனால் 50000 பேர் வேலையை இழக்க நேரிடுவதாக பைக் டாக்சிகள் சங்கத்தின்…

View More “50,000 பேர் வேலையை இழக்க நேரிடும்” – டெல்லி ஆளுநர் மற்றும் அரசுக்கு பைக் டாக்சி ஓட்டுநர்கள் கடிதம்!

நாட்டில் நிலவும் முக்கிய பிரச்னைகளை திசைத்திருப்பவே செங்கோல் விவகாரம் – அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு

வேலையில்லா திண்டாட்டம், விலை உயர்வு போன்ற முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாததால் செங்கோல் விவகாரத்தை மோடி அரசு கையில் எடுத்ததாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி…

View More நாட்டில் நிலவும் முக்கிய பிரச்னைகளை திசைத்திருப்பவே செங்கோல் விவகாரம் – அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு

நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மைக்கு பிரதமர் மோடிதான் பொறுப்பேற்க வேண்டும் – திருமாவளவன்

இந்தியாவில் நிலவும் வேலை வாய்ப்பின்மைக்கு பிரதமர் பொறுப்பேற்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் பேரவையின் பொதுச் செயலாளர் சந்திரபோஸின் படத்திறப்பு, நினைவேந்தல் மற்றும்…

View More நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மைக்கு பிரதமர் மோடிதான் பொறுப்பேற்க வேண்டும் – திருமாவளவன்

இந்தியாவில் அதிகரித்த வேலைவாய்ப்பின்மை – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவிற்கு கடந்த ஆண்டு டிசம்பரில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம், வேலைவாய்ப்பின்மை குறித்து ஒவ்வொரு மாதமும் புள்ளி விவரங்களை வெளியிட்டு…

View More இந்தியாவில் அதிகரித்த வேலைவாய்ப்பின்மை – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

தமிழ்நாட்டில் அரசு வேலை வாய்ப்புக்காக காத்திருப்போரின் எண்ணிக்கை இவ்வளவா?

தமிழ்நாட்டில் அரசு வேலை வாய்ப்புக்காக பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 74 லட்சமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாத தரவுகளின்படி தமிழ்நாட்டில் 34,53,380 ஆண்களும், 39,45,861 பெண்களும். 271 மூன்றாம் பாலினத்தவரும் வேலைவாய்ப்புக்காக பதிவு…

View More தமிழ்நாட்டில் அரசு வேலை வாய்ப்புக்காக காத்திருப்போரின் எண்ணிக்கை இவ்வளவா?

இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு; ஆய்வில் தகவல்

இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை 8.3 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக சிஎம்ஐஇ அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. உலக நாடுகளில் கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு பல்வேறு பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.இதனால் வேலை வாய்ப்பின்மையும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் பொருளாதாரத்தை…

View More இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு; ஆய்வில் தகவல்

அதிகரிக்கும் வேலையின்மை – அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் தற்போது 7.3 சதவீதம் வேலையின்மை உள்ளதாகவும், குறிப்பாக ராஜஸ்தானில் பாதிக்கு பாதி பட்டதாரிகளுக்கு வேலை இல்லை என சிஎம்ஐஇ தரவு தெரிவித்துள்ளது.   இந்தியாவில் வேலையின்மை விகிதம் பல மடங்கு உயர்ந்துள்ளதாகவும், இது…

View More அதிகரிக்கும் வேலையின்மை – அதிர்ச்சி தகவல்