சாத்தான்குளம் தந்தை, மகன் கொலைவழக்கு – ஜாமின் கோரி காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஜாமின் கேட்டு சென்னை உயர் நீதிமன்ற
மதுரை அமர்வில் மனு தாக்கல்…

View More சாத்தான்குளம் தந்தை, மகன் கொலைவழக்கு – ஜாமின் கோரி காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு!

சாத்தான்குளம் வழக்கில் எத்தனை சாட்சியங்களிடம் விசாரணை?-நீதிமன்றம் கேள்வி

சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு விசாரணைக்கு கூடுதல் கால அவகாசம் கோரி மதுரை மாவட்ட நீதிமன்ற தரப்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கில் எத்தனை சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டுள்ளன?…

View More சாத்தான்குளம் வழக்கில் எத்தனை சாட்சியங்களிடம் விசாரணை?-நீதிமன்றம் கேள்வி

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: 26ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் பி.எஸ்.என்.எல் அதிகாரி நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். பின்னர், ஆகஸ்ட் 26-ஆம் தேதிக்கு அடுத்தகட்ட விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை-மகன் ஜெயராஜ்…

View More சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: 26ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு விசாரணை ஆக.23க்கு ஒத்தி வைப்பு

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை வரும் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.  தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகன் ஜெயராஜ் – பென்னிக்கிஸ் கடந்த கடந்த 2020ஆம்…

View More சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு விசாரணை ஆக.23க்கு ஒத்தி வைப்பு

சாத்தான்குளம் வழக்கு 19ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் பல் மருத்துவர் சாட்சி  அளித்தார். இதுதொடர்பான வழக்கை 19 ஆம் தேதிக்கு வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்து உத்தரவிட்டது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை…

View More சாத்தான்குளம் வழக்கு 19ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சாத்தான்குளம் வழக்கு: அடுத்தகட்ட விசாரணை ஜூன் -24 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜூன் -24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை-மகன் ஜெயராஜ் – பென்னிக்கிஸ்…

View More சாத்தான்குளம் வழக்கு: அடுத்தகட்ட விசாரணை ஜூன் -24 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

சாத்தான்குளம் கொலை வழக்கில் நியாயம் கிடைக்கும்: எம்.பி. கனிமொழி

சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த தந்தை, மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் நினைவு தினத்தையொட்டி அவர்களின் உருவப்படத்திற்கு திமுக எம்பி கனிமொழி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், பென்னிக்ஸ்…

View More சாத்தான்குளம் கொலை வழக்கில் நியாயம் கிடைக்கும்: எம்.பி. கனிமொழி