இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்தனர். இலங்கையில் கடந்த ஒரு வருடமாக தொடரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்யாவாசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.…
View More இலங்கையிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை!Sri Lankan refugees
இலங்கை அகதிகள் 4 பேர் ராமேஸ்வரத்தில் தஞ்சம்…
இலங்கையில் இருந்து வாழ வழியின்றி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் அகதிகளாக ராமேஸ்வரத்தில் இன்று தஞ்சமடைந்துள்ளனர். இதுகுறித்து மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கையில் தற்போது கடுமையான…
View More இலங்கை அகதிகள் 4 பேர் ராமேஸ்வரத்தில் தஞ்சம்…இலங்கை அகதிகள் குடியுரிமை விஷயத்தில் உணர்ச்சிப்பூர்வமாக முடிவெடுக்க முடியாது: மத்திய அரசு
இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் விஷயத்தில் உணர்ச்சிப்பூர்வமாக முடிவெடுக்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு, இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து முடிவெடுக்குமாறு தனி நீதிபதி…
View More இலங்கை அகதிகள் குடியுரிமை விஷயத்தில் உணர்ச்சிப்பூர்வமாக முடிவெடுக்க முடியாது: மத்திய அரசுவயிற்றைக் கிழத்து போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கை அகதிகள்
திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள், தங்களை விடுவிக்கக் கோரி இடுப்புப் பகுதியிலும் கழுத்துப் பகுதியிலும் அறுத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி சிறப்பு முகாமில் உள்ள 7…
View More வயிற்றைக் கிழத்து போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கை அகதிகள்