மாண்டஸ் புயல்; சாலையில் வேரோடு விழுந்த மரங்கள்
மாண்டஸ் புயலின் காரணமாக செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 25க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து விழுந்தன. மாண்டஸ் புயல் நேற்று நள்ளிரவு கரையைக் கடக்கத் தொடங்கி, இன்று அதிகாலை சுமார் 3.15 மணி அளவில்...