கேரளாவில் மேலும் ஒருவருக்கு அமீபிக் மூளை காய்ச்சல் உறுதி!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மேலும் ஒருவருக்கு அமீபிக் மூளைக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.  கேரளாவில் நான்கு நபர்களுக்கு மேல் அமீபிக் மூளைக்காய்ச்சல் நோய் ஏற்பட்டுள்ளதாக  செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த மூளைக்காய்ச்சல் நெக்லேரியா பவுலரி என்ற…

View More கேரளாவில் மேலும் ஒருவருக்கு அமீபிக் மூளை காய்ச்சல் உறுதி!

மகாராஷ்டிரா | செல்ஃபி மோகத்தால் 100 அடி பள்ளத்தில் விழுந்த பெண்!

மகாராஷ்டிரா சதாரா மாவட்டத்தில் உள்ள தோஸ்கர் நீர்வீழ்ச்சியில் செல்ஃபி எடுக்க முயன்று 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்த பெண்ணை மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர். பிரபலமடைவதற்காக அபாயகரமான இடங்களில் செல்ஃபி எடுக்கும் நடைமுறை…

View More மகாராஷ்டிரா | செல்ஃபி மோகத்தால் 100 அடி பள்ளத்தில் விழுந்த பெண்!

கேரளாவில் மேலும் ஒரு சிறுவனுக்கு அமீபிக் மூளை காய்ச்சல்!

கேரளாவின் காரபறம்பு பகுதியை சேர்ந்த மேலும் ஒரு சிறுவனுக்கு அமீபிக் மூளை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.  கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மேலும் ஒரு சிறுவனுக்கு அமீபிக் மூளைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.  காரபறம்பு பகுதியை சேர்ந்த…

View More கேரளாவில் மேலும் ஒரு சிறுவனுக்கு அமீபிக் மூளை காய்ச்சல்!

தூத்துக்குடி மீன் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா கசிவு! 30 பெண்கள் மூச்சுத்திணறி மயங்கினர்!

தூத்துக்குடியில் உள்ள தனியார் மீன் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டதில், மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்த 30 பெண்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் பகுதியில் மீன்களை…

View More தூத்துக்குடி மீன் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா கசிவு! 30 பெண்கள் மூச்சுத்திணறி மயங்கினர்!

தெரு நாய்கள் கடித்து குதறியதில் ஒன்றரை வயது சிறுவன் பலி!

ஹைதராபாத்தில் தெரு நாய்கள் கடித்து குதறியதில் ஒன்றரை வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  தெலங்கானா மாநிலம்,  ஹைதராபாத் ஜவஹர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பரத்.  இவரின் மகனான ஒன்றரை வயது…

View More தெரு நாய்கள் கடித்து குதறியதில் ஒன்றரை வயது சிறுவன் பலி!

திடீர் உடல்நலக்குறைவால் அமைச்சர் துரைமுருகன் மருத்துமனையில் அனுமதி!

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுகவின் புகழேந்தி உடல் நலக்குறைவால் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி உயிரிழந்த நிலையில்,…

View More திடீர் உடல்நலக்குறைவால் அமைச்சர் துரைமுருகன் மருத்துமனையில் அனுமதி!

மருத்துவ அறிவில்லாமல் ஆலோசனை, சிறையில் அடைக்க சொன்ன மருத்துவர் – சமந்தா விளக்கம்!

தவறான மருத்துவ முறையை பரிந்துரைத்த நடிகை சமந்தா சிறையில் தள்ளப்பட வேண்டும் என பிரபல மருத்துவர் பதிவிட்ட நிலையில், சமந்தா தனது விளக்கத்தினை பதிவிட்டுள்ளார். நடிகை சமந்தா மயோசிட்டிஸ் எனும் தசை அழற்சி பாதிப்பில்…

View More மருத்துவ அறிவில்லாமல் ஆலோசனை, சிறையில் அடைக்க சொன்ன மருத்துவர் – சமந்தா விளக்கம்!

கணவன் – மனைவி இடையே தகராறு… தடுக்க சென்ற உறவினர் கொலை!

ஈரோடு அருகே கணவன் – மனைவி இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் அதை தடுக்கச் சென்ற உறவினர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள முத்துமாரியம்மன்…

View More கணவன் – மனைவி இடையே தகராறு… தடுக்க சென்ற உறவினர் கொலை!

கடலில் கவிழ்ந்த படகு – 15 மணி நேரம் நீந்தி உயிருக்கு போராடிய 3 மீனவர்கள் மீட்பு!

வேதாரண்யம் அருகே கடலில் படகு கவிழ்ந்து சுமார் 15 மணி நேரம் உயிருக்கு போராடிய 3 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் மீனவ…

View More கடலில் கவிழ்ந்த படகு – 15 மணி நேரம் நீந்தி உயிருக்கு போராடிய 3 மீனவர்கள் மீட்பு!

“நோடோபதி”… கர்பிணியை தாக்கிய அரியவகை நோய் – சிகிச்சை அளித்து குணப்படுத்திய அரசு மருத்துவர்கள்!

உலக அளவில் 8 சதவீதம் பேரை மட்டுமே தாக்க வாய்ப்புள்ள  ‘நோடோபதி’ நரம்பு நோய் பாதித்த கர்ப்பிணியை,  மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் தொடர் சிகிச்சையளித்து குணப்படுத்தினர்.   உலக அளவில் 8 சதவீதம்…

View More “நோடோபதி”… கர்பிணியை தாக்கிய அரியவகை நோய் – சிகிச்சை அளித்து குணப்படுத்திய அரசு மருத்துவர்கள்!