தென்னாப்பிரிக்காவில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 45 பேர் பலி!
தென்னாப்பிரிக்காவில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் பலியாகினர். தென்னாப்பிரிக்காவில் நேற்று (மார்ச்.28) பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே 45 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 8 வயது சிறுமிக்கு மருத்துவமனையில்...