கணவன் – மனைவி இடையே தகராறு… தடுக்க சென்ற உறவினர் கொலை!

ஈரோடு அருகே கணவன் – மனைவி இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் அதை தடுக்கச் சென்ற உறவினர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள முத்துமாரியம்மன்…

View More கணவன் – மனைவி இடையே தகராறு… தடுக்க சென்ற உறவினர் கொலை!

வீடு கட்டுவதற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு

பவானி அருகே வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மழைநீர் தேங்கிய நிலையில் அருகே விளையாடி கொண்டிருந்த சிறுவன் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார். ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள ஊமாரெட்டியூர் சுந்தராபாளையம் பகுதியை சேர்ந்த குருசாமி…

View More வீடு கட்டுவதற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு