எம்பிசி உள்ஒதுக்கீடு: 3 மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்க அரசு உத்தரவு
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான உள் இடஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்டையில், மூன்று மாத காலத்திற்குள் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. தமிழ்நாட்டில்...