எம்பிசி உள்ஒதுக்கீடு: 3 மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்க அரசு உத்தரவு

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான உள் இடஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்டையில், மூன்று மாத காலத்திற்குள் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. தமிழ்நாட்டில்…

View More எம்பிசி உள்ஒதுக்கீடு: 3 மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்க அரசு உத்தரவு

மூன்றாம் பாலினத்தவருக்கு எம்பிசி பிரிவில் இடஒதுக்கீடு- உயர்நீதிமன்றம்

மூன்றாம் பாலினத்தவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்கப்பட்டு உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சிறப்பு ஒதுக்கீடு வழங்கக் கோரிய வழக்கை முடித்து வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு…

View More மூன்றாம் பாலினத்தவருக்கு எம்பிசி பிரிவில் இடஒதுக்கீடு- உயர்நீதிமன்றம்