ஊரடங்கு காலத்தில் திருநங்கை ஒருவருக்கு வேலை வழங்கிய இளைஞர்
பவானியில் கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலையின்றி தவித்து வந்த திருநங்கை ஒருவருக்கு இளைஞர் ஒருவர் தனது கடையில் வேலை வழங்கி உள்ளார். ஈரோடு மாவட்டம் பவானி வர்ணபுரம் ஐந்து வீதியைச் சேர்ந்தவர் அருளி. தொழிற்கல்வி...