தமிழ்நாட்டில் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

தமிழ்நாட்டில் 16 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்த விவரம் வருமாறு: ஆவடி மாநகராட்சி ஆணையர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஐஏஎஸ், நகராட்சி நிர்வாக இணை ஆணையராக…

View More தமிழ்நாட்டில் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

தமிழ்நாட்டில் மேலும் 36 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்! ஒரே நாளில் 65 பேர் டிரான்ஸ்பர்!

தமிழகத்தில் ஏற்கெனவே 29 ஐஏஎஸ் அதிகாரிகளுடன் கூடுதலாக மேலும் 36 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட உத்தரவு: மீன்வளத் துறை…

View More தமிழ்நாட்டில் மேலும் 36 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்! ஒரே நாளில் 65 பேர் டிரான்ஸ்பர்!

18 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு!

தமிழ்நாட்டில் 18 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குள்ளாகியிருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து…

View More 18 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு!

சென்னை மாநகரின் புதிய காவல் ஆணையராக பதவியேற்றுள்ள சட்டம் ஒழுங்கில் ஸ்பெஷலிஸ்டான அருண் ஐபிஎஸ்! யார் இவர்!

சென்னை மாநகரின் புதிய காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக பணியாற்றி வந்த அருண், சென்னை பெருநகர காவல்துறையின் 110வது கமிஷனர் ஆகியுள்ளார். சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப்…

View More சென்னை மாநகரின் புதிய காவல் ஆணையராக பதவியேற்றுள்ள சட்டம் ஒழுங்கில் ஸ்பெஷலிஸ்டான அருண் ஐபிஎஸ்! யார் இவர்!

“ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை இருக்கும்!” – சென்னை மாநகர காவல் ஆணையராக பதவியேற்றுள்ள அருண் பேட்டி!

ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை இருக்கும் என சென்னை மாநகர ஆணையராக பதவியேற்றுள்ள அருண் தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி சென்னையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட…

View More “ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை இருக்கும்!” – சென்னை மாநகர காவல் ஆணையராக பதவியேற்றுள்ள அருண் பேட்டி!

ஆசிரியருக்காக பள்ளியை மாற்றிய 133 மாணவர்கள் – தெலங்கானாவில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!

தெலங்கானாவில் பிடித்தமான ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்காக பள்ளியில் உள்ள பாதி மாணவர்கள் அவர் சென்ற பள்ளிக்கே சேர்ந்த சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது. மாணவர்களின் வழிகாட்டிகளாக ஆசிரியர்களே விளங்குகின்றனர். அதிலும் சில ஆசிரியர்கள், மாணவர்களின்…

View More ஆசிரியருக்காக பள்ளியை மாற்றிய 133 மாணவர்கள் – தெலங்கானாவில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!

கங்கனா ரனாவத் கன்னத்தில் அறை விட்ட சிஐஎஸ்எஃப் காவலர் பணியிட மாற்றம்!

கங்கனா ரனாவத் கன்னத்தில் அறை விட்ட சிஐஎஸ்எஃப் காவலர் குல்விந்தர் கவுர் பெங்களூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பாலிவுட் நடிகையும், இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியின் பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் கடந்த மாதம்…

View More கங்கனா ரனாவத் கன்னத்தில் அறை விட்ட சிஐஎஸ்எஃப் காவலர் பணியிட மாற்றம்!

தூய்மை பணியாளர்களை அரசு பேருந்தில் ஏற்ற மறுத்த விவகாரம் – 2 பேர் பணியிட மாற்றம்!

தூய்மை பணியாளர்களை அரசு பேருந்தில் ஏற்ற மறுத்த விவகாரம் தொடர்பாக 2 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கும்பகோணம் கோட்ட பொது மேலாளர் தெரிவித்துள்ளார். தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தஞ்சாவூர் கிராமப்புற பகுதிகளில்…

View More தூய்மை பணியாளர்களை அரசு பேருந்தில் ஏற்ற மறுத்த விவகாரம் – 2 பேர் பணியிட மாற்றம்!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் எதிரொலி! அமலாக்கப்பிரிவு ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 41 பேர் பலியான நிலையில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால், சென்னை அமலாக்கப்பிரிவு எஸ்பி ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம்…

View More கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் எதிரொலி! அமலாக்கப்பிரிவு ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

தமிழ்நாட்டில் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் பணியிட மாற்றம்!

தமிழ்நாட்டில் 12 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடை மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.  தமிழ்நாட்டில் அடிக்கடி ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். நேற்று சென்னையில் 40 காவல் ஆய்வாளர்கள்…

View More தமிழ்நாட்டில் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் பணியிட மாற்றம்!