கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்த குன்னூர் காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ், திடீரென தேனி மாவட்டத்திற்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள கொடநாடு…
View More கொடநாடு வழக்கு விசாரணை அதிகாரி திடீர் பணியிடை மாற்றம்transfer
சங்கர் ஜிவால் உள்பட 5 அதிகாரிகளுக்கு டிஜிபி அந்தஸ்து.
சங்கர் ஜிவால் உள்பட 5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு டிஜிபியாக…
View More சங்கர் ஜிவால் உள்பட 5 அதிகாரிகளுக்கு டிஜிபி அந்தஸ்து.12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்
தமிழ்நாட்டில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு நிர்வாக வசதிக்காக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்…
View More 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழ்நாட்டில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் இது தொடர்பாக, தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் இன்று (ஜூன் 27) வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: ஆயுதப்படை (சென்னை) ஐஜிபி-யாக இருந்த…
View More 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்இடம் மாற்றம் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள்!
சென்னை மாநகர காவல்துறை ஆணையராக ஐபிஎஸ் ஷங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசின் கூடுதல் முதன்மைச் செயலாளர் பிரபாகர் உத்தரவின் பேரில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். சென்னை மாநகர காவல்…
View More இடம் மாற்றம் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள்!