பாலருவி நீர்வீழ்ச்சியில் குளிக்க அனுமதி –  சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

பராமரிப்பு பணி காரணமாக பாலருவி நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில்,  இன்று முதல் சுற்றலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  தமிழக – கேரள எல்லைப் பகுதியில் உள்ள கேரள மாநிலம் ஆரியங்காவில் உள்ளது…

View More பாலருவி நீர்வீழ்ச்சியில் குளிக்க அனுமதி –  சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

நேபாளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 இந்திய சுற்றுலாப் பயணிகள் காயம்; ஓட்டுநர் கைது!

நேபாளத்தின் சித்வான் மாவட்டத்தில் உள்ள ஏரிக்கு அருகே நேற்று ஜீப் கவிழ்ந்ததில் 6 இந்திய சுற்றுலாப் பயணிகள் காயமடைந்தனர்.  காயமடைந்த சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானவர்கள் மூத்த குடிமக்கள்.  கைரேனி நகராட்சியின் வார்டு எண். 12ன்…

View More நேபாளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 இந்திய சுற்றுலாப் பயணிகள் காயம்; ஓட்டுநர் கைது!

ஆர்ப்பரித்துச் செல்லும் பைக்காரா நீர்வீழ்ச்சி – செல்ஃபி எடுத்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்!

சுற்றுலா பயணிகள் ஆர்ப்பரித்துச் செல்லும் பைக்காரா நீர்வீழ்ச்சியை கண்டு ரசித்து செல்ஃபி எடுத்து செல்கின்றனர்.   மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரியில் மிகச்சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றான பைக்காரா நீர்வீழ்ச்சி, உதகையிலிருந்து மைசூர் செல்லும்…

View More ஆர்ப்பரித்துச் செல்லும் பைக்காரா நீர்வீழ்ச்சி – செல்ஃபி எடுத்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்!

குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் சீரான நீர்வரத்து! – சீசன் தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் உற்சாகம்!

குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் மிதமான தண்ணீர் வரத்து மேக கூட்டங்களுடன்  சீசன் தொடங்கியுள்ளது. தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த 17-ஆம் தேதி பெய்த மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி…

View More குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் சீரான நீர்வரத்து! – சீசன் தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் உற்சாகம்!

நெல்லை அகஸ்தியர் அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

கோடை விடுமுறை முடிவடைய உள்ள நிலையில், அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அகஸ்தியர் அருவி உள்ளது.  இங்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரித்து…

View More நெல்லை அகஸ்தியர் அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

உதகை-மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!

மழை காரணமாக நான்கு நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த மேட்டுப்பாளையம் உதகை இடையிலான மலை ரயில் சேவை மீண்டும் துவங்கப்பட்டது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினந்தோறும் நீலகிரி மாவட்டம் உதகைக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.…

View More உதகை-மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!

கோடை விடுமுறையை முன்னிட்டு கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

கோடை விடுமுறையை முன்னிட்டு, கன்னியாகுமரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள கன்னியாகுமரி உலகப் புகழ்பெற்ற சர்வதேச சுற்றுலா நகரமாகும்.  இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப்…

View More கோடை விடுமுறையை முன்னிட்டு கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

உதகை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கொட்டி தீர்த்த மழை! – பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி!

நாளுக்கு நாள்  கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில், நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின்…

View More உதகை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கொட்டி தீர்த்த மழை! – பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி!

“இ- பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்” – கொடைக்கானல் மக்கள் கோரிக்கை!

கொடைக்கானலுக்கு செல்ல இ- பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என கொடைக்கானல் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. பொதுவாக கோடை…

View More “இ- பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்” – கொடைக்கானல் மக்கள் கோரிக்கை!

ஒரே நாளில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் – உதகையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

உதகையில் ஒரே நாளில் குவிந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டு தோறும் கோடை சீசனை அனுபவிக்க தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்கள்…

View More ஒரே நாளில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் – உதகையில் கடும் போக்குவரத்து நெரிசல்!