ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய சம்போ செந்தில் வெளிநாட்டு தப்பி சென்றுள்ளதால், லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம்…
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் சம்போ செந்தில் எங்கே? வெளிநாடு தப்பிச் சென்றதாக தகவல்!TNPolice
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! – ரவுடி சீசிங் ராஜாவை பிடிக்க ஆந்திரா விரைந்த தனிப்படை போலீசார்!
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி சீசிங் ராஜாவை பிடிக்க தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில…
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! – ரவுடி சீசிங் ராஜாவை பிடிக்க ஆந்திரா விரைந்த தனிப்படை போலீசார்!மதுரையில் நாதக நிர்வாகி கொலை வழக்கு! முக்கிய குற்றவாளிகள் மேலும் 2 பேர் கைது!
மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலசுப்பிரமணியன் கொலை வழக்கில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகள் மேலும் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாநகர் தல்லாகுளம் காவல்நிலைய எல்லையிலுள்ள சொக்கிகுளம் வல்லபாய் தெரு…
View More மதுரையில் நாதக நிர்வாகி கொலை வழக்கு! முக்கிய குற்றவாளிகள் மேலும் 2 பேர் கைது!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள் மற்றும் திருமலை ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்…
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு!மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி வெட்டிக் கொலை! காவல்துறை தீவிர விசாரணை!
மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஓட ஓட விரட்டி கொலை செய்யபட்டுள்ளார். இது தொடர்பாக மாநகர காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மதுரை மாநகர் தல்லாகுளம் காவல்நிலைய எல்லையிலுள்ள சொக்கிகுளம் வல்லபாய் தெரு…
View More மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி வெட்டிக் கொலை! காவல்துறை தீவிர விசாரணை!“ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை இருக்கும்!” – சென்னை மாநகர காவல் ஆணையராக பதவியேற்றுள்ள அருண் பேட்டி!
ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை இருக்கும் என சென்னை மாநகர ஆணையராக பதவியேற்றுள்ள அருண் தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி சென்னையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட…
View More “ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை இருக்கும்!” – சென்னை மாநகர காவல் ஆணையராக பதவியேற்றுள்ள அருண் பேட்டி!“காவலர்கள் கட்டணமின்றி பயணிக்க முடியாது” – போக்குவரத்துத்துறை அதிரடி!
காவலர்கள் கட்டணமின்றி அரசுப் பேருந்தில் பயணிக்க முடியாது என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு அரசு பேருந்து ஒன்று சென்றது. அந்த பேருந்து நாங்குநேரி நீதிமன்றம் முன்பு…
View More “காவலர்கள் கட்டணமின்றி பயணிக்க முடியாது” – போக்குவரத்துத்துறை அதிரடி!மதுராந்தகம் அருகே லாரி மீது கார் மோதி விபத்து – 4 பேர் உயிரிழப்பு!
மதுராந்தகம் அருகே நடைபெற்ற கொடூர கார் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர், கார் ஓட்டுநர் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம்…
View More மதுராந்தகம் அருகே லாரி மீது கார் மோதி விபத்து – 4 பேர் உயிரிழப்பு!சிறை தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்த உயர்நீதிமன்றம் – ராஜேஷ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!
தனக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்த நிலையில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு பெண்…
View More சிறை தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்த உயர்நீதிமன்றம் – ராஜேஷ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!1000 சவரன் தங்க நகைகளை வரதட்சணையாக கேட்டு துன்புறுத்தல் – முன்னாள் எம்.எல்.ஏ. மீது போலீசில் புகார்
1000 சவரன் தங்க நகைகளை வரதட்சணையாகக் கேட்டு கொடுமைப்படுத்துவதாகக் கூறி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், அவரது மகன் மற்றும் குடும்பத்தார் மீது ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. என்ன நடந்தது? விரிவாக…
View More 1000 சவரன் தங்க நகைகளை வரதட்சணையாக கேட்டு துன்புறுத்தல் – முன்னாள் எம்.எல்.ஏ. மீது போலீசில் புகார்