பெகாசஸ் விவாகரம் தொடர்பாக விவாதிக்க மத்திய அரசு தயாராக இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

முக்கிய பிரமுகர்களின் தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக விவாதிக்க மத்திய அரசு தயாராக இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், அமளி காரணமாக தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்படும் நிலையில், எதிர்க்கட்சி உறுப்ப்பினர்கள் செய்தியாளர்களை…

View More பெகாசஸ் விவாகரம் தொடர்பாக விவாதிக்க மத்திய அரசு தயாராக இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

கர்நாடாகாவிற்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது: திருமாவளவன்

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவிற்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறதோ என சந்தேகம் எழுந்துள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள லயோலா கல்லூரியில் மறைந்த சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் ஸ்வாமிக்கு புகழஞ்சலி…

View More கர்நாடாகாவிற்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது: திருமாவளவன்

தமிழ்நாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை பிரதமர் மோடி மேற்கொள்ள மாட்டார்: திருமாவளவன்

மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை பிரதமர் மோடி மேற்கொள்ள மாட்டார் என நம்புவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டின் அனைத்துக்கட்சி…

View More தமிழ்நாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை பிரதமர் மோடி மேற்கொள்ள மாட்டார்: திருமாவளவன்

“நீட் தேர்வு தடைச் சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும்” – திருமாவளவன்

நீட் தேர்வு தடைச் சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும் என விசிக தலைவரும், மகக்ளவை உறுப்பினருமான திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார். அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்தில் தனது தந்தையின் நினைவு நாளையொட்டி அவரது…

View More “நீட் தேர்வு தடைச் சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும்” – திருமாவளவன்

கூடங்குளம் அணு உலை விரிவாக்கத்தை கைவிட வேண்டும்: திருமாவளவன்

கூடங்குளம் அணு உலையின் விரிவாக்கத்தை உடனே கைவிட வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு: ”கடந்த வாரம் கூடங்குளம் வளாகத்தில் 5…

View More கூடங்குளம் அணு உலை விரிவாக்கத்தை கைவிட வேண்டும்: திருமாவளவன்

“ஐஐடி-யில் தொடர் சாதி வன்முறை வருத்தமளிக்கிறது”- திருமாவளவன் எம்.பி

சென்னை ஐஐடியில் நடைபெற்றுவரும் சாதி வன்முறைகள் வருத்தமளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். தியாகி இரட்டைமலை சீனிவாசனின் 161 வது பிறந்தநாளை முன்னிட்டு கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் உள்ள அவரின்…

View More “ஐஐடி-யில் தொடர் சாதி வன்முறை வருத்தமளிக்கிறது”- திருமாவளவன் எம்.பி

7 பேர் விடுதலை: தமிழக அரசுக்கு திருமாவளவன் வேண்டுகோள்!

மாநில அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி எழுவரின் விடுதலையை சாத்தியப்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எழுவர் விடுதலை…

View More 7 பேர் விடுதலை: தமிழக அரசுக்கு திருமாவளவன் வேண்டுகோள்!

அரசியல் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்துகள் பெற்ற உதயநிதி ஸ்டாலின்

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக வெற்றியைத் தன்வசமாக்கிய, உதயநிதி ஸ்டாலின், முக்கிய அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். தமிழகச் சட்டமன்றத் தேர்தலில், சேப்பக்கம்- திருவல்லிக்கேணி தொகுதிகளில் களம் கண்டு, வெற்றியடைந்துள்ளார்…

View More அரசியல் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்துகள் பெற்ற உதயநிதி ஸ்டாலின்

வெற்றியைக் கொண்டாட வீதியில் திரள வேண்டாம்: தொல்.திருமாவளவன்

திமுக கூட்டணி வெற்றி முகத்தில் இருக்கிறது, அதைக் கொண்டாடும் விதமாக வீதியில் திரளுவதை ரசிகர்கள் தவிர்க்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான…

View More வெற்றியைக் கொண்டாட வீதியில் திரள வேண்டாம்: தொல்.திருமாவளவன்

உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையாக வாதிடவில்லை : திருமாவளவன்

ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்ஸிஜனை பகிர்வதில், தமிழகத்திற்கு முன்னுரிமை அளிக்க, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட வேண்டும், என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆக்ஸிஜன் பற்றாக்குறை, போதிய கட்டமைப்பு வசதி…

View More உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையாக வாதிடவில்லை : திருமாவளவன்