ஆப்கானிஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 2 நாட்களாக உயிருக்கு போராடும் சிறுவனை மீட்கும் பணிகள் வேகமெடுத்துள்ளன. மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் தவறி விழும் சம்பவங்கள் உலகம் முழுவதும் தற்போது அதிகரித்துக்கொண்டே வருகிறது.…
View More ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்; மீட்புப் பணிகள் தீவிரம்talibans
ஆப்கன் புதிய பிரதமர்: தலிபான்கள் அறிவிப்பு
ஆப்கானிஸ்தான் பிரதமராக முல்லா முகமது ஹசன் அறிவிக்கப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ படைகள் வெளியேற தொடங்கியதையடுத்து, தலிபான்களின் ஆதிக்கம் மீண்டும் எழுச்சி பெற தொடங்கியது. கடந்த மாதம் தலைநகர் காபூலுக்குள் நுழைந்து…
View More ஆப்கன் புதிய பிரதமர்: தலிபான்கள் அறிவிப்பு“ஆப்கான் விவகாரத்தில் இந்தியாவிற்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்படவில்லை”
ஆப்கான் விவகாரத்தில் இந்தியாவிற்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்படவில்லை என அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதை அடுத்து பெரும் பதற்றம் நிலவி வருகிறது. அங்குள்ள…
View More “ஆப்கான் விவகாரத்தில் இந்தியாவிற்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்படவில்லை”ஆப்கன் விவகாரம்: பிரதமர் மோடி- புதின் பேச்சுவார்த்தை
ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து ரஷ்ய அதிபர் புதினுடன், பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதையடுத்து அங்கு உச்சகட்ட பதற்றம் நிலவி வருகிறது. அங்குள்ளவர்கள் வேறு நாட்டிற்கு செல்ல காபூல்…
View More ஆப்கன் விவகாரம்: பிரதமர் மோடி- புதின் பேச்சுவார்த்தைதலிபான்கள் பின்னணியில் பாகிஸ்தான்: பாக் பாடகி குற்றச்சாட்டு
தலிபான்களின் பின்னணியில் பாகிஸ்தான் உள்ளதாக ஆப்கனைச் சேர்ந்த பாப் பாடகி அர்யானா சயீத் குற்றம் சாட்டியுள்ளார். ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக தலிபான்களுக்கும், அமெரிக்க படைகளுக்கும் இடையே போர் நடைபெற்று வந்தது. அண்மையில், அமெரிக்கா உள்ளிட்ட…
View More தலிபான்கள் பின்னணியில் பாகிஸ்தான்: பாக் பாடகி குற்றச்சாட்டுஆப்கனில் 1 கோடி குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறி
ஆப்கானிஸ்தானில் 1 கோடி குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக யுனிசெப் அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதையடுத்து அங்கு உச்சகட்ட பதற்றம் நிலவி வருகிறது. அங்குள்ளவர்கள் வேறு நாட்டிற்கு செல்ல…
View More ஆப்கனில் 1 கோடி குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறிஆப்கன் கலவரத்திற்கு மத்தியில் அரங்கேறிய நெகிழ்ச்சி சம்பவம்
ஆப்கானிஸ்தானில் தாயை பிரிந்து தவித்த 2 மாத குழந்தையை துருக்கி ராணுவத்தினர் கவனித்துக் கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றிய நிலையில், நாட்டின் எல்லைப் பகுதி அனைத்தும்…
View More ஆப்கன் கலவரத்திற்கு மத்தியில் அரங்கேறிய நெகிழ்ச்சி சம்பவம்ஆப்கனில் ஆண்கள், பெண்கள் சேர்ந்து படிக்க தடை?
ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், ஆண்களும், பெண்களும் சேர்ந்து படிக்க தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க படைகளுக்கும், தலிபான்களுக்கும் இடையே 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற போர் அண்மையில் முடிவுக்கு வந்தது. அமெரிக்கா தனது…
View More ஆப்கனில் ஆண்கள், பெண்கள் சேர்ந்து படிக்க தடை?ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய இந்திய தூதரக பணியாளர்கள்
ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான்கள் ஊடுருவல்கள் காரணமாக இந்தியத் தூதரக பணியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகளின் ஊடுருவல் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன. தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வரும் நிலையில், கபுல் மற்றும் கந்தஹர் உள்ளிட்ட பகுதிகளில் இந்தியத் தூதரக ஊழியர்கள் அதிகளவில் பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் கந்தஹரில் தாலிபான்கள் அத்துமீறி…
View More ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய இந்திய தூதரக பணியாளர்கள்