ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஒரு பொதுச் செயலாளரை, ஒற்றை தலைமையை உருவாக்க முடியாததே இன்று அதிமுகவின் நிலை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை, ஓட்டேரியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் இன்று…
View More உலகின் தலைசிறந்த கொள்கை மனிதநேயம்தான்; திருமாவளவன், எம்.பிthirumavalavan
பா.ரஞ்சித்தின் முயற்சிக்கு விசிக துணை நிற்கும்-திருமாவளவன்
பா.ரஞ்சித்தின் அனைத்து முயற்சிக்கும் விசிக துணையாக இருக்கும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் ‘மார்கழியில் மக்களிசை’ கலை நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இன்று, ராயப்பேட்டையில் உள்ள மியூசிக்…
View More பா.ரஞ்சித்தின் முயற்சிக்கு விசிக துணை நிற்கும்-திருமாவளவன்’பாஜகவின் முதல் எதிரி அம்பேத்கர்’
அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டத்தை முதல் எதிரியாக பாஜக கருதுகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன், ரஜினிகாந்தின் மக்களரசு கட்சி இணையும் நிகழ்வு, சென்னை அசோக்…
View More ’பாஜகவின் முதல் எதிரி அம்பேத்கர்’தேர்தல் சீர்திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் – திருமாவளவன் எம்.பி வலியுறுத்தல்
எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே தேர்தல் சீர்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இம்மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என விசிக வலியுறுத்தியுள்ளது. இது குறித்து விசிக தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான திருமாவளவன்…
View More தேர்தல் சீர்திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் – திருமாவளவன் எம்.பி வலியுறுத்தல்நீதிபதிகளின் நியமனத்தில் இடஒதுக்கீடை முறையாக அமல்படுத்துக – திருமாவளவன் எம்.பி
நீதிபதிகளின் நியமனத்தில் இடஒதுக்கீடை முறையாக அமல்படுத்த வேண்டும் என மக்களவையில் விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஊதியம் குறித்த மசோதாவின் மீது மக்களவையில் இன்று விவாதம் நடைபெற்றது. முன்னதாக…
View More நீதிபதிகளின் நியமனத்தில் இடஒதுக்கீடை முறையாக அமல்படுத்துக – திருமாவளவன் எம்.பிபிஎம் கேர் நிதி; வெள்ளை அறிக்கை வெளியிட திருமாவளவன் எம்.பி வலியுறுத்தல்
பிஎம் கேர் நிதி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவ.28ம் தேதி தொடங்கி நடைபெற்று…
View More பிஎம் கேர் நிதி; வெள்ளை அறிக்கை வெளியிட திருமாவளவன் எம்.பி வலியுறுத்தல்நவம்பர் 1-ஐ தமிழர் இறையாண்மை நாளாக அறிவித்திடுக – விசிக கோரிக்கை
மொழிவாரி மாநிலமாக தமிழ்நாடு பிரிந்த நவம்பர் 1ஆம் தேதியை அரசு கொண்டாட முன்வர வேண்டும். தமிழகத்திற்கு தனிக்கொடி அறிவிக்கவேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நிகழ்ச்சி ஒன்றில்…
View More நவம்பர் 1-ஐ தமிழர் இறையாண்மை நாளாக அறிவித்திடுக – விசிக கோரிக்கை“கூடுதல் அணு உலை அமைப்பதை கைவிட வேண்டும்”; திருமாவளவன் எம்.பி., வலியுறுத்தல்
கூடங்குளத்தில் 3,4 அணு உலை அமைக்க மாநில அரசு அனுமதித்துள்ளது. தமிழக மக்களின் நலன் கருதி இதை மாநில அரசும், ஒன்றிய அரசும் உடனடியாக கைவிட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும்…
View More “கூடுதல் அணு உலை அமைப்பதை கைவிட வேண்டும்”; திருமாவளவன் எம்.பி., வலியுறுத்தல்இயற்கை மருத்துவப் படிப்பை ஊக்குவிக்க வேண்டும்: திருமாவளவன்
இயற்கை மருத்துவ படிப்புகளுக்கு மத்திய அரசு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், தமிழ்நாட்டில் இயற்கை மருத்துவம் தொடர்பான கல்லூரி மற்றும் மருத்துவமனைகள் பெருகிவருகின்றன,…
View More இயற்கை மருத்துவப் படிப்பை ஊக்குவிக்க வேண்டும்: திருமாவளவன்வரலாற்றோடு பார்த்தால்தான் சமூக நீதியின் அடிப்படை புரியும்: திருமாவளவன்
வெளிச்சத்தைப் பார்க்க விடாமல் தடுக்கப்பட்ட வரலாற்றை அறிந்தால் சமூக நீதி என்பதின் அர்த்தம் புரியும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சமூகநீதி சமூகங்களின் ஒற்றுமை என்ற நிகழ்ச்சியில்…
View More வரலாற்றோடு பார்த்தால்தான் சமூக நீதியின் அடிப்படை புரியும்: திருமாவளவன்