அரக்கோணம் இரட்டைக் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் – திருமாவளவன்

அரக்கோணம் இரட்டைப் படுகொலை தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். சட்டமாமேதை அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று மதுரையில் அவரது திருவுருவ…

View More அரக்கோணம் இரட்டைக் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் – திருமாவளவன்

மாதவராவ் மகள் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பு வழங்க வேண்டும்: திருமாவளவன்

மாதவராவ் வெற்றி பெற்றால் அவரது மகள் திவ்யாராவ் போட்டியிட காங்கிரஸ் தலைமை வாய்ப்பு வழங்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மாதவராவ்…

View More மாதவராவ் மகள் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பு வழங்க வேண்டும்: திருமாவளவன்

நம் மதிப்பை உணர்ந்து வாக்களிக்க வேண்டும் – திருமாவளவன்

பணம் கொடுப்பவர்களுக்காக வாக்களிக்க வேண்டும், என்ற எண்ணத்தை மாற்றி, நம் உரிமையின் மதிப்பை உணர்ந்து வாக்களிக்க வேண்டும், என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார். புதுச்சேரி உழவர் கரை தொகுதியில்…

View More நம் மதிப்பை உணர்ந்து வாக்களிக்க வேண்டும் – திருமாவளவன்

பாஜகவை உள்ளே விட்டால் அமைதி கெட்டு விடும்: புதுச்சேரி பரப்புரையில் திருமா

விடுதலை சிறுத்தை கட்சிக்காக கடும் வெயிலைக்கூட பொருட்படுத்தாமல் உழைக்கும் தொண்டர்களுக்கு தேனீர் வாங்கிக் கொடுக்க கூட எங்களிடம் பணம் இல்லை இதனால் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் நிலையில் தாங்கள் இல்லை என்று விடுதலை சிறுத்தை…

View More பாஜகவை உள்ளே விட்டால் அமைதி கெட்டு விடும்: புதுச்சேரி பரப்புரையில் திருமா

தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கு பாஜக முயற்சி – திருமாவளவன்

தமிழகத்தின் பெயரை ‘தட்ஷிணபிரதேஷ்’ என மாற்றுவதற்கு பாஜக முயற்சி செய்து வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதியின் திமுக வேட்பாளர் சிவசங்கருக்கு ஆதரவாக அகரம்…

View More தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கு பாஜக முயற்சி – திருமாவளவன்

“திமுகவை எதிர்க்கும் கட்சி என்ற தகுதியை அதிமுக இழந்துவிட்டது”: திருமாவளவன்

திமுக கூட்டணி சமூக நீதி கூட்டணி எனவும், அதிமுக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியத்தை…

View More “திமுகவை எதிர்க்கும் கட்சி என்ற தகுதியை அதிமுக இழந்துவிட்டது”: திருமாவளவன்

“பாஜக ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் முதல்வர்” – திருமாவளவன் விமர்சினம்

அதிமுக ஆட்சியை நடத்தாமல், பாஜக ஆட்சியை நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் விமர்சித்துள்ளார். சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பிரபாகர ராஜாவை, ஆதரித்து…

View More “பாஜக ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் முதல்வர்” – திருமாவளவன் விமர்சினம்

திமுக கூட்டணியை எதிர்த்து நிற்கக்கூடிய தகுதியை அதிமுக இழந்துவிட்டது :திருமாவளவன்!

திமுக கூட்டணியை எதிர்த்து நிற்கக்கூடிய தகுதியை அதிமுக இழந்துவிட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். சீர்காழி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் பன்னீர்செல்வத்தை ஆதரித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்…

View More திமுக கூட்டணியை எதிர்த்து நிற்கக்கூடிய தகுதியை அதிமுக இழந்துவிட்டது :திருமாவளவன்!

பெண்களுக்கு 50 % இட ஒதுக்கீடு: விசிக தேர்தல் அறிக்கை

அனைத்து துறையிலும் பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி தமிழக சட்டசபைத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் அரசியல்…

View More பெண்களுக்கு 50 % இட ஒதுக்கீடு: விசிக தேர்தல் அறிக்கை

மக்களைப் பற்றிக் கவலைப்படுபவன் நான்: ஸ்டாலின் பேச்சு

‘ஆட்சியிலிருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களைப்பற்றிக் கவலைப்படுபவன் நான்’ என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதச்சார்பற்ற கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று காஞ்சிபுரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர்…

View More மக்களைப் பற்றிக் கவலைப்படுபவன் நான்: ஸ்டாலின் பேச்சு