திருக்குறள்: பிரதமருக்கு வைரமுத்து முன்வைத்த கோரிக்கை!

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டுமென பிரதமருக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.  சென்னையில் இருந்து வட அமெரிக்காவுக்கு 60 திருவள்ளுவர் சிலைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில், வட அமெரிக்கா தமிழ்ச் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் கால்டுவெல் வேள்நம்பியிடம் சிலைகள் ஒப்படைக்கப்பட்டன. இதில்…

View More திருக்குறள்: பிரதமருக்கு வைரமுத்து முன்வைத்த கோரிக்கை!

திருக்குறளை வாசிக்க ஆரம்பித்துள்ளேன் – ராகுல்காந்தி!

தமிழகத்தின் ஆன்மாவான திருக்குறளை வாசிக்க ஆரம்பித்துள்ளதாக, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, கரூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், திருக்குறளை பிரதமர் மோடி…

View More திருக்குறளை வாசிக்க ஆரம்பித்துள்ளேன் – ராகுல்காந்தி!

யோகாசனம் செய்து கொண்டே திருக்குறள் எழுதிய மாணவர்கள்!

மதுரையில் மாணவர்கள் யோகாசனம் செய்து கொண்டே திருக்குறள் எழுதியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மதுரை வில்லாபுரத்தில் திருவள்ளுவர் தினத்தை கொண்டாடும் விதமாக திருக்குறள் எழுதும் போட்டி நடைபெற்றது. ஆனால் மற்ற போட்டிகள் போல் இல்லாமல்…

View More யோகாசனம் செய்து கொண்டே திருக்குறள் எழுதிய மாணவர்கள்!