கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரம்பு மீறியதாக உள்ளது என சிபிஐ (எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கில் நீதிமன்ற நெறிமுறைகளை மீறி உயர்நீதிமன்ற தீர்ப்பளித்து…
View More கள்ளக்குறிச்சி வழக்கு; நீதிமன்ற நெறிமுறைகளை மீறிய தீர்ப்பு- சிபிஎம்Student Death case
மாணவி லாவண்யா வழக்கு; அக். மாதத்திற்கு ஒத்தி வைப்பு- உச்சநீதிமன்றம்
தஞ்சை பள்ளி மாணவி லாவண்யா மர்ம மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டதை எதிர்த்த தமிழக காவல்துறையின் மேல்முறையீட்டு வழக்கு மீதான விசாரணையை அக்டோபர் மாதத்திற்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. தஞ்சாவூர் அருகே, மைக்கேல்பட்டி…
View More மாணவி லாவண்யா வழக்கு; அக். மாதத்திற்கு ஒத்தி வைப்பு- உச்சநீதிமன்றம்