உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் பள்ளி மாணவனின் உடல் நல்லடக்கம்
உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் உயிரை மாய்த்துக் கொண்ட பள்ளி மாணவனின் உடலை வாங்கிய பெற்றோர் வட்டாச்சியர் முன்னிலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள அரியநாயகிபுரம் பகுதியில் செயல்பட்டு வரும்...