ராஜபாளையத்தை அடுத்த சங்கரபாண்டியபுரம் பூமாரியம்மன் கோயில் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கியும்,அக்னிசட்டி எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். ராஜபாளையம் அருகே சங்கரபாண்டியபுரம் பூமாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 21 -ம்…
View More ராஜபாளையம் பூமாரியம்மன் கோயில் திருவிழா-நூற்றுக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்!!Temple
திருக்குறுங்குடி ஸ்ரீஅழகிய நம்பிராயர் திருக்கோயிலில் வசந்த உற்சவம்!
திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி ஸ்ரீ அழகிய நம்பிராயர் கோயிலில் சித்திரை மாத வசந்த உற்சவ விழா உற்சாகமாக தொடங்கியது. 108 வைணவத்திருத்தலங்களில் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள திருக்குறுங்குடி ஸ்ரீஅழகிய நம்பிராயர் திருக்கோவில் முக்கியமான ஒன்றாகும்.…
View More திருக்குறுங்குடி ஸ்ரீஅழகிய நம்பிராயர் திருக்கோயிலில் வசந்த உற்சவம்!சுவாமிமலை முருகன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை முருகன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றதுடன் வெகுவிமர்சையாக தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 6ம் தேதி நடைபெறுகிறது. தமிழ்க்கடவுளான முருகப்பெருமானை உலகெங்கும் வாழும்…
View More சுவாமிமலை முருகன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!சிங்கம்புணரி பத்ரகாளியம்மன் கோயிலில் அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள பத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னிசட்டி மற்றும் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தினர். சிங்கம்புணரியில் அமைந்துள்ளது அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயில். இக்கோயில் அப்பகுதியில் மிகவும் பிரசித்தி…
View More சிங்கம்புணரி பத்ரகாளியம்மன் கோயிலில் அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!இந்து மதத்தில் உள்ள பக்தி மார்க்கமே நாடு இணைந்திருப்பதற்கு காரணம்: ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்
இந்து மதத்தில் உள்ள பக்தி மார்க்கமே நாடு இணைந்திருப்பதற்கு காரணம் என ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துளளார். ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று திருப்பதி கோயிலில் ஏழுமலையானை வழிபட்டார். சாமி கும்பிட்ட பின்னர்…
View More இந்து மதத்தில் உள்ள பக்தி மார்க்கமே நாடு இணைந்திருப்பதற்கு காரணம்: ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்நடிகை சமந்தாவுக்கு கோயில் கட்டிய ரசிகர்! தீயாய் பரவும் புகைப்படங்கள்..!
நடிகை சமந்தாவுக்கு ஆந்திராவில் ரசிகர் ஒருவர் தனது வீட்டிலேயே கோயில் கட்டியுள்ள நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இக்கோயில் நாளை திறக்கப்படவுள்ளது. தமிழ் திரையுலகில் பாணா காத்தாடி என்ற படத்தின் மூலம் தமிழ்…
View More நடிகை சமந்தாவுக்கு கோயில் கட்டிய ரசிகர்! தீயாய் பரவும் புகைப்படங்கள்..!பரமக்குடி ஸ்ரீபூவலிங்க அய்யனார் கோயிலில் குடமுழுக்குவிழா!
பரமக்குடி அருகே பகைவென்றி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபூவலிங்க அய்யனார் கோயிலில் குடமுழுக்குவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ளது பகைவென்றி கிராமம். இக்கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீபூவலிங்க அய்யனார் திருக்கோயில். கடந்த…
View More பரமக்குடி ஸ்ரீபூவலிங்க அய்யனார் கோயிலில் குடமுழுக்குவிழா!புனித யாத்திரையை முன்னிட்டு கேதார்நாத் கோயில் நடை திறப்பு!!
புனித யாத்திரையையொட்டி உத்தரகாண்ட்டில் உள்ள கேதார்நாத் கோயில் நடை திறக்கப்பட்டது. உத்தரகாண்ட்டில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி கோயில்களுக்கு ஆண்டுதோறும் புனித யாத்திரையை பக்தர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், நடப்பாண்டுக்கான…
View More புனித யாத்திரையை முன்னிட்டு கேதார்நாத் கோயில் நடை திறப்பு!!சிவகங்கை பிரித்திங்கரா அம்மன் கோயில் சித்திரை சிறப்பு யாகம்-திரளான பக்தர்கள் பங்கேற்பு!
சிவகங்கை சொக்கநாதபுரத்திலுள்ள ஸ்ரீ உக்கிர பிரித்திங்கரா அம்மன் கோயிலில் நடைபெற்ற சித்திரை மாத சிறப்பு யாகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். சிவகங்கை மாவட்டம் மதகுப்பட்டி அருகேயுள்ள சொக்கநாதபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்தி…
View More சிவகங்கை பிரித்திங்கரா அம்மன் கோயில் சித்திரை சிறப்பு யாகம்-திரளான பக்தர்கள் பங்கேற்பு!5 கிராம மக்கள் இணைந்து கொண்டாடிய மீன் பிடித் திருவிழா!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஐந்து கிராம மக்கள் கண்மாயில் மீன் பிடித்து விமர்சையாக கொண்டாடினர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கொடிக்குளம் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு பெருமாள் மற்றும் நல்லதங்காள்…
View More 5 கிராம மக்கள் இணைந்து கொண்டாடிய மீன் பிடித் திருவிழா!