கத்திரி வெயிலில் தாக்கம் குறைக்க வேண்டி கள்ளக்குறிச்சியில் 100க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து வழிபாடு!

கத்திரி வெயிலின் தாக்கத்தை குறைக்க வேண்டி கள்ளக்குறிச்சியில் 100 க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து வழிபட்டனர். கள்ளக்குறிச்சி அருகே உள்ள புதுபல்லகச்சேரி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமின்னல் காளிஅம்மன் கோயிலில் 5-ம் ஆண்டு பால்குடம் எடுக்கும்…

View More கத்திரி வெயிலில் தாக்கம் குறைக்க வேண்டி கள்ளக்குறிச்சியில் 100க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து வழிபாடு!

25,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பால்குட நிகழ்ச்சியில் ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்ட பக்தர்கள்!

திருச்சி மாவட்டம் மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஒரே நேரத்தில் சுமார் 25 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தினர். கட்டுகடங்காத பக்தர்கள் கூட்டத்தின் நடுவேயும் ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்டு…

View More 25,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பால்குட நிகழ்ச்சியில் ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்ட பக்தர்கள்!

உடலை கத்தியால் கீறி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

தஞ்சாவூர் மாவட்டம் துகிலியில் அம்மனை அழைப்பதற்காக பக்தர்கள் தங்கள் உடலில் கத்தியால் கீறிக்கொண்டு அழைக்கும் வினோத வழிபாடு காலம் காலமாக நடைபெற்று வருவது பலரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது. பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற இத்திருவிழாவில்…

View More உடலை கத்தியால் கீறி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப்ரல் மாத காணிக்கை எவ்வளவு தெரியுமா?

திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில், ஏப்ரல் மாதக் காணிக்கையாக, பக்தர்கள் 114 கோடி ரூபாய் செலுத்தியுள்ளனர். திருப்பதி திருமலையில், ஏழுமலையானை வழிபட்ட பிறகு பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம். ஏப்ரல் மாதம் 20…

View More திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப்ரல் மாத காணிக்கை எவ்வளவு தெரியுமா?

கள்ளவாண்ட சுவாமி கோயிலில் கொதிக்கும் சோற்றை தலையில் ஊற்றி சுவாமியாடிகள் பரவசம்!

தூத்துக்குடியில் கள்ளவாண்ட சுவாமி கோயிலில் கொதிக்கும் சோற்றை அள்ளி தலையில் ஊற்றி சுவாமியாடிகள் ஆடிய நிகழ்ச்சி பக்தர்களை பரவசப்படுத்தியது. தண்பொருநையாம் தாமிரபரணி தவழ்ந்தோடும் இன்றைய நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ராமாயண காலத்து சம்பவங்கள் பல…

View More கள்ளவாண்ட சுவாமி கோயிலில் கொதிக்கும் சோற்றை தலையில் ஊற்றி சுவாமியாடிகள் பரவசம்!

திருப்பதி கோயிலில் வீடியோ எடுத்த நபர் : பாதுகாப்பு அலட்சியம் என பக்தர்கள் குற்றச்சாட்டு

ஆந்திரா மாநிலம்  திருப்பதி ஏழுமலையான்  கோயிலுக்குள் செல்போனை வைத்து   ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். கோவில் பாதுகாப்பில் ஊழியர்கள் அலட்சியமாக இருப்பதாக பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். திருப்பதி  கோயிலுக்குள் பாதுகாப்பு காரணங்களுக்காக செல்போன்களை எடுத்து செல்ல …

View More திருப்பதி கோயிலில் வீடியோ எடுத்த நபர் : பாதுகாப்பு அலட்சியம் என பக்தர்கள் குற்றச்சாட்டு

வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு  பூ பல்லக்கில் காமாட்சியம்மன் வீதி உலா: நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி காமாட்சியம்மன் கோயில் வசந்த பெருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன்  வீதி உலா நடைபெற்றது. பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வந்த அம்மனை நூற்றுக்கணக்கான பக்தர்கர்கள் வழிபட்டனர். மன்னார்குடி…

View More வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு  பூ பல்லக்கில் காமாட்சியம்மன் வீதி உலா: நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

சித்திரை முழுநிலவுத் திருவிழா – கண்ணகி தேவி கோவிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

கூடலூர் அருகே, மங்களநாயகி கண்ணகி கோயிலில் சித்திரை முழுநிலவு திருவிழாவில், பச்சைப் பட்டு உடுத்தி, கண்ணகி தேவி அருள் பாலித்தார். தேனி மாவட்டம், கூடலூர் அருகே, விண்ணேற்றிப் பாறை மலை உச்சியில் மங்களநாயகி கண்ணகிக்…

View More சித்திரை முழுநிலவுத் திருவிழா – கண்ணகி தேவி கோவிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் சித்ரா பௌணர்மியையொட்டி ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இக்கோயிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், பௌர்ணமி ,அமாவாசை…

View More சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

மானாமதுரையில் பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பச்சை பட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கிய கள்ளழகரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.  சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஆனந்தவல்லி அம்மன் கோவில் வீர அழகர் கோயில் சித்திரை திருவிழா கடந்த…

View More மானாமதுரையில் பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!