கவிஞன் என்பவன் கற்பனை தேரில் வலம் வந்து களிப்புறுவான் என்ற சொல்லாடலை உடைத்தவர்களில் முதன்மையானவர் கவியரசர் கண்ணதாசன். அவரைப் பற்றி அலசுகிறது இந்த தொகுப்பு. நேற்று, இன்று, நாளை என எல்லா தலைமுறைகளுக்கும் பாட்டெழுதியவர்…
View More நேற்று.. இன்று.. நாளை.. – தலைமுறைகள் தாண்டிய கண்ணதாசன்..!!Kannadhasan
“குளத்திலே தண்ணியில்லே,,, கொக்குமில்லே… மீனுமில்லே”
மீன்கள் உள்ள நீர்நிலைகளில் சிறகுகள் நீரில் படும் அளவில் தாழப் பறந்து கொண்டே செல்லும் மீன்கொத்திப் பறவை அகப்பட்ட மீனைக் கொத்திக் கொண்டு இது வரை உறவாடிய நீரைச் சிறகினால் உதறிவிட்டு உயரப் பறந்து…
View More “குளத்திலே தண்ணியில்லே,,, கொக்குமில்லே… மீனுமில்லே”‘பால் வண்ணம் பருவம் கண்டு, வேல் வண்ணம் விழிகள் கண்டு’
அண்மையில் வெளியான புதிய திரைப்படங்களில் இடம் பெற்ற பாடல்கள் நம் நெஞ்சில் பதிவதில்லை. ஆனால் ஆண்டுகள் பல கடந்த பின்னும் சில பாடல்கள் மட்டும், இன்னும் ரீங்காரமிட காரணம் என்ன?.. சங்கரருக்கு ஆறுதலை சண்முகருக்கு…
View More ‘பால் வண்ணம் பருவம் கண்டு, வேல் வண்ணம் விழிகள் கண்டு’மழை கொடுக்கும் கொடையும் ஒரு இரண்டு மாதம்…
மழையின் பெருமையை போற்றும் இலக்கிய பாடல்கள் பல உண்டு.”கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என்ஆற்றும் கொல்லோ உலகு என்றான் வான்புகழ் வள்ளுவன்…”மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்” என்றான் இளங்கோவடிகள். கைமாறு கருதாமல் உலக மக்களுக்கு…
View More மழை கொடுக்கும் கொடையும் ஒரு இரண்டு மாதம்…நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
காதல் பாடல்களில் களை கட்டிய கண்ணதாசன், குழந்தைகளுக்கான தாலாட்டு பாடல்களையும் தந்துள்ளார். குழந்தைகள் என்றால் எனக்கு உயிர்… அதனால்தான் தாய்மார்கள் எனது பாடலுடன் போட்டி போடுகின்றனர் என்கிறார் கண்ணதாசன். இன்றும் கொண்டாடப்படும் பாசமலர் திரைப்படத்தில்…
View More நான் நிரந்தரமானவன் அழிவதில்லைஅதோ அந்த பறவை போல…
திரைப்படங்களுக்கு பாட்டெழுத வந்த கவிஞர் கண்ணதாசனை நீதிபதிக்கான அங்கி அணிவித்து நீதிமன்ற காட்சியில் நடிக்க வைத்த கதை தெரியுமா? 1960-ம் ஆண்டு தொடங்கி அடுத்த பத்து பதினைந்து ஆண்டுகள் தமிழ் திரைத்துறை கண்ணதாசனின் காலமாகத்தான்…
View More அதோ அந்த பறவை போல…இருக்கும் இடத்தை விட்டு…
நம்மை அறியாமல் நமக்குள் ஊடுருவும் பரவச பண்பு நட்பு. சங்க காலம் தொட்டு இன்றுவரை நட்பின் பெருமை போற்றும் பாடல்கள் உள்ளன. யாரிடம் நட்பு பாராட்டுவது, யாரை விலக்குவது என்பதை இலக்கியங்கள் தெளிவுபட கூறுகின்றன,…
View More இருக்கும் இடத்தை விட்டு…சிவாஜி கண்ட ‘யார் அந்த நிலவு?’
1962-ம் ஆண்டில் இந்தியாவின் நல்லெண்ணத் தூதராக பிரிட்டன், ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். சர்வதேச திரைப்பட சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பின்னர்…
View More சிவாஜி கண்ட ‘யார் அந்த நிலவு?’சமத்துவத்தை நிலை நாட்டும் தமிழ் திரைப்பட பாடல்கள்
தமிழ் திரைப்பட பாடல்கள் பேசாத தர்மமில்லை, பொருளில்லை. அருகி வரும் சமத்துவத்தை, என்றும் நிலை நாட்டும் வகையில் இடம்பெற்ற சில பாடல்களை காணலாம் வாருங்கள்… பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்…
View More சமத்துவத்தை நிலை நாட்டும் தமிழ் திரைப்பட பாடல்கள்இலக்கிய நயத்துடன் கூடிய திரைப்பட பாடல்கள் பற்றிய தொகுப்பு…
இலக்கியத்தை ஆய்ந்தறிந்து, கற்றுத் தேர்ந்ததால் எழுந்த திரைப்பட பாடல்கள் நம் கண்ணுக்கு விருந்தாகவும், காதுக்கு இனிய பாடலாகவும் என்றும் நீங்காமல் ஒலிக்கிறது. இலக்கிய நயத்துடன் கூடிய திரைப்பட பாடல்கள் பற்றிய மற்றுமொரு தொகுப்பு இது.…
View More இலக்கிய நயத்துடன் கூடிய திரைப்பட பாடல்கள் பற்றிய தொகுப்பு…