புதுச்சேரியில் அமைச்சர்களுக்கான இலாகாக்கள் அடங்கிய பட்டியலை, துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனிடம், முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார். புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டபேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று முதல்வராக…
View More அமைச்சரவை இலாகாக்கள் பட்டியலை துணைநிலை ஆளுநரிடம் வழங்கிய புதுச்சேரி முதல்வர்!tamilisai soundararajan
கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு கல்லூரிகள் திறப்பு; தமிழிசை சௌந்தரராஜன்
புதுச்சேரியில் அடுத்த மாதம் மருத்துவக் கல்லூரி திறக்கப்படும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி கருவடிக்குப்பம் பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களை…
View More கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு கல்லூரிகள் திறப்பு; தமிழிசை சௌந்தரராஜன்அரசு ஊழியர்கள் ஜூலை 1-க்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்: தமிழிசை
புதுச்சேரியில் அரசு ஊழியர்கள், ஜூலை 1-ம் தேதிக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும், என துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில், கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் வகையில், அனைத்து அரசு மருத்துவமனை களிலும்…
View More அரசு ஊழியர்கள் ஜூலை 1-க்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்: தமிழிசைபுதுச்சேரியில் கொரோனா குறைந்தால் தளர்வுகளோடு ஊரடங்கு: தமிழிசை
புதுச்சேரியில் கொரோனா பரவல் குறைந்தால் தளர்வுகளோடு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குட்பட்ட ஏனாம் வெங்கடாசலபதி வீதியில் தடுப்பூசி திட்டத்தை துணை நிலை ஆளுநர் தமிழிசை…
View More புதுச்சேரியில் கொரோனா குறைந்தால் தளர்வுகளோடு ஊரடங்கு: தமிழிசைபுதுச்சேரியில் புது முயற்சி: ஒவ்வொரு கிராமமாகத் தத்தெடுத்து தடுப்பூசி!
புதுச்சேரி அரசின் புதிய முயற்சியாக ஒவ்வொரு கிராமமாகத் தத்தெடுத்து கொரோனா தடுப்பூசி போடும் பணியை நாளை துவக்கி வைக்க உள்ளதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் ஆளுநர் மாளிகையில் தொடங்கப்பட்டுள்ள…
View More புதுச்சேரியில் புது முயற்சி: ஒவ்வொரு கிராமமாகத் தத்தெடுத்து தடுப்பூசி!புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு!
புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் அறிவித்துள்ளார். புதுச்சேரியில், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக, அமல்படுத்தப்பட்ட தளர்வுடன் கூடிய ஊரடங்கு நாளை நிறைவடைகிறது.…
View More புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு!கருப்பு பூஞ்சை தொற்று நோயாக அறிவிப்பு: தமிழிசை சௌந்தரராஜன்!
புதுச்சேரியில் கருப்பு பூஞ்சை தொற்று குறிப்பிடத்தக்க தொற்று நோயாக அறிவிக்கப்பட உள்ளதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவலுக்கு இடையே இந்தியாவில் கருப்பு பூஞ்சை தொற்று நோய் பரவி…
View More கருப்பு பூஞ்சை தொற்று நோயாக அறிவிப்பு: தமிழிசை சௌந்தரராஜன்!புதுச்சேரி முதல்வராக பதவியேற்றார் என்.ரங்கசாமி!
புதுச்சேரி மாநில முதலமைச்சராக, என்.ரங்கசாமி நான்காவது முறையாக இன்று பதவியேற்றுக் கொண்டார். புதுச்சேரி மாநிலத் தேர்தலில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தலைமையிலான தேசிய ஜனாநாயகக் கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்றது.…
View More புதுச்சேரி முதல்வராக பதவியேற்றார் என்.ரங்கசாமி!மருத்துவ பணியாளர்களுக்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு!
புதுச்சேரியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி அரசின் இந்திராகாந்தி பட்டமேற்படிப்பு…
View More மருத்துவ பணியாளர்களுக்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு!விதிகளை மீறினால் முழு ஊரடங்கு : தமிழிசை எச்சரிக்கை!
புதுச்சேரியில் அவசியமின்றி பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். கொரோனா இரண்டாம் அலை அதிகரித்துவரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த பல்வேறு மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை…
View More விதிகளை மீறினால் முழு ஊரடங்கு : தமிழிசை எச்சரிக்கை!