குழந்தைகளின் மனநிலை மாறி இருப்பதால், அவர்களை கண்ணாடி போல கையாள வேண்டும் என துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி அரசுப் பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில் ஆசிரியர் தின விழா…
View More குழந்தைகளை கண்ணாடி போல கையாள வேண்டும் – துணை நிலை ஆளுநர் தமிழிசை அறிவுரைtamilisai soundararajan
புதுச்சேரியில் ஆளுநர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்திவைப்பு
புதுச்சேரி பட்ஜெட்டிற்கு மத்திய அரசிடமிருந்து அனுமதி கிடைக்காததால், இன்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரைக்குப் பின்னர், பட்ஜெட் கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 9.30…
View More புதுச்சேரியில் ஆளுநர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்திவைப்புபாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் விலக வேண்டும்- திமுக
பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் போன்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியும் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டுமென சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசு புதுச்சேரி மாநில பட்ஜெட்டுக்கு இதுவரை…
View More பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் விலக வேண்டும்- திமுககுடியரசுத்தலைவர் தேர்வு – உண்மையான சமூக நீதி: தமிழிசை சௌந்தரராஜன்
குடியரசுத்தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளது உண்மையான சமூக நீதி காக்கப்பட்டுள்ளது என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான…
View More குடியரசுத்தலைவர் தேர்வு – உண்மையான சமூக நீதி: தமிழிசை சௌந்தரராஜன்சிதம்பரம் கோயிலில் தமிழிசை சௌந்தரராஜன் அவமரியாதை செய்யப்பட்டாரா?
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தன்னை யாரும் அவமானப்படுத்தவில்லை என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கமளித்துள்ளார். புதுச்சேரியில் 2022-23ஆம் ஆண்டிற்கான மாநில திட்டக்குழு கூட்டம் தலைமைச் செயலக கருத்தரங்கு கூடத்தில்…
View More சிதம்பரம் கோயிலில் தமிழிசை சௌந்தரராஜன் அவமரியாதை செய்யப்பட்டாரா?அக்னிபாத் திட்டத்தை அரசியலாக்க வேண்டாம் – தமிழிசை
அக்னிபாத் திட்டத்தை அரசியல் ஆக்க வேண்டாம் என தெரிவித்துள்ள புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன், நாட்டின் பாதுகாப்பிற்காக அரசு எடுக்கும் முடிவை ஏற்று கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். புதுச்சேரி…
View More அக்னிபாத் திட்டத்தை அரசியலாக்க வேண்டாம் – தமிழிசைதிராவிட மாடல் என்று சொல்லாமல் திராவிட மாதிரி என்று சொல்லலாம் – தமிழிசை
கோவையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தாய் மொழியை ஊக்கப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டதோடு, தாய்மொழியை கற்று மற்றொறு மொழியையும் கற்று கொள்ள வேண்டும் என…
View More திராவிட மாடல் என்று சொல்லாமல் திராவிட மாதிரி என்று சொல்லலாம் – தமிழிசைதேர் விபத்து; ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல்
தஞ்சாவூர், களிமேடு அப்பர் குருபூஜை தேர் பவனியின்போது உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசிய விபத்தில் 2 சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ள சம்பவத்திற்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.…
View More தேர் விபத்து; ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல்‘ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கருத்து கூற விரும்பவில்லை’: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கருத்து கூற விரும்பவில்லை என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாடு முழுவதும் 180 கோடி…
View More ‘ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கருத்து கூற விரும்பவில்லை’: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு எப்போது? – துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்
புதுச்சேரி முதல்வருடன் ஆலோசித்தப் பின் பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்கப்படும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி ரோட்டரி சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உடல் உறுப்புகள் வழங்கும் நிகழ்ச்சியில், தமிழிசை…
View More புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு எப்போது? – துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்