சிதம்பரம் கோயிலில் தமிழிசை சௌந்தரராஜன் அவமரியாதை செய்யப்பட்டாரா?

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தன்னை யாரும் அவமானப்படுத்தவில்லை என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கமளித்துள்ளார்.   புதுச்சேரியில் 2022-23ஆம் ஆண்டிற்கான மாநில திட்டக்குழு கூட்டம் தலைமைச் செயலக கருத்தரங்கு கூடத்தில்…

View More சிதம்பரம் கோயிலில் தமிழிசை சௌந்தரராஜன் அவமரியாதை செய்யப்பட்டாரா?

அக்னிபாத் திட்டத்தை அரசியலாக்க வேண்டாம் – தமிழிசை

அக்னிபாத் திட்டத்தை அரசியல் ஆக்க வேண்டாம் என தெரிவித்துள்ள புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன், நாட்டின் பாதுகாப்பிற்காக அரசு எடுக்கும் முடிவை ஏற்று கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.   புதுச்சேரி…

View More அக்னிபாத் திட்டத்தை அரசியலாக்க வேண்டாம் – தமிழிசை

திராவிட மாடல் என்று சொல்லாமல் திராவிட மாதிரி என்று சொல்லலாம் – தமிழிசை

கோவையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தாய் மொழியை ஊக்கப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டதோடு, தாய்மொழியை கற்று மற்றொறு மொழியையும் கற்று கொள்ள வேண்டும் என…

View More திராவிட மாடல் என்று சொல்லாமல் திராவிட மாதிரி என்று சொல்லலாம் – தமிழிசை

தேர் விபத்து; ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல்

தஞ்சாவூர், களிமேடு அப்பர் குருபூஜை தேர் பவனியின்போது உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசிய விபத்தில் 2 சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ள சம்பவத்திற்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.…

View More தேர் விபத்து; ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல்

‘ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கருத்து கூற விரும்பவில்லை’: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கருத்து கூற விரும்பவில்லை என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாடு முழுவதும் 180 கோடி…

View More ‘ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கருத்து கூற விரும்பவில்லை’: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு எப்போது? – துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்

புதுச்சேரி முதல்வருடன் ஆலோசித்தப் பின் பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்கப்படும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி ரோட்டரி சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உடல் உறுப்புகள் வழங்கும் நிகழ்ச்சியில், தமிழிசை…

View More புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு எப்போது? – துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்

இந்தியா தடுப்பூசி தயாரிக்குமா? தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

இந்தியா தடுப்பூசி தயாரிக்குமா என உலக நாடுகள் சந்தேகப்பட்ட நிலையில், தற்போது 100 நாடுகளுக்கு மத்திய அரசு தடுப்பூசியை ஏற்றுமதி செய்துள்ளதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை பூந்தமல்லி அருகே…

View More இந்தியா தடுப்பூசி தயாரிக்குமா? தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

100% தடுப்பூசி செலுத்திய மாநிலமாக புதுச்சேரி விரைவில் மாறும் : தமிழிசை

புதுச்சேரி மாநிலம் விரைவில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாநிலமாக மாறும் என துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் மங்கலம் தொகுதிக்கு உட்பட்ட மேல்சாத்தமங்கலம் அரசு தொடக்கப் பள்ளியில்,…

View More 100% தடுப்பூசி செலுத்திய மாநிலமாக புதுச்சேரி விரைவில் மாறும் : தமிழிசை

பாரதியாரின் கவிதைகளை இளைஞர்களிடம் கொண்டு செல்ல நடவடிக்கை – ஆளுநர்

மகாகவி பாரதியாரின் கவிதைகளை இளைஞர்களிடம் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி ஆளுநர் மாளிகை அருகே…

View More பாரதியாரின் கவிதைகளை இளைஞர்களிடம் கொண்டு செல்ல நடவடிக்கை – ஆளுநர்

தமிழிசை, கமல்ஹாசன் பக்ரீத் வாழ்த்து

நாளை பக்ரீத் பெருநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளனர். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்…

View More தமிழிசை, கமல்ஹாசன் பக்ரீத் வாழ்த்து