புதுச்சேரியில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக 6 லட்சம் தடுப்பூசி கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், மருந்துகள் வந்ததும் தடுப்பூசி போடும் பணி தொடங்கும் எனவும் துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். புதுச்சேரி சுகாதாரத்துறைக்கு, தனியார் அமைப்பு…
View More 6 லட்சம் தடுப்பூசி கொள்முதல் செய்ய உத்தரவு : தமிழிசைtamilisai soundararajan
ஆக்சிஜன், உயிர் காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை: தமிழிசை
புதுச்சேரியில் ஆக்சிஜன், உயிர் காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை, என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, 30-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளும், நடிகை ரெஜினா கசாண்ட்ராவும்,…
View More ஆக்சிஜன், உயிர் காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை: தமிழிசைபொதுமக்கள் ஒத்துழைப்புத் தர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்
புதுச்சேரியில் வார இறுதிநாள் முழு ஊரடங்குக்கு பொதுமக்கள் ஒத்துழைப்புத் தர வேண்டும், என ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். புதுச்சேரி கோரிமேடு காவல்துறை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள, கொரோனா தனிமைப்படுத்துதல் சிறப்பு மையத்தில் துணைநிலை…
View More பொதுமக்கள் ஒத்துழைப்புத் தர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்புதுச்சேரியில் 1 ரூபாய்க்கு முகக்கவசம்!
புதுச்சேரியில் ஒரு ரூபாய்க்கு முகக்கவசம் விற்பனை செய்யும் திட்டத்தை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். புதுச்சேரியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஏழை எளிய மக்களுக்கு அரசின் பான்லே பாலகங்கள்…
View More புதுச்சேரியில் 1 ரூபாய்க்கு முகக்கவசம்!மிகுந்த வலியுடனே புதுச்சேரியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது: தமிழிசை சௌந்தரராஜன்
மிகுந்த வலியுடனே புதுச்சேரியில் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 2,95,041 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவலை தடுக்க…
View More மிகுந்த வலியுடனே புதுச்சேரியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது: தமிழிசை சௌந்தரராஜன்புதுச்சேரியில் நாளை முதல் இரவு ஊரடங்கு!
கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதுச்சேரியில் நாளையிலிருந்து இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படுவதாக அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது இதுவரை…
View More புதுச்சேரியில் நாளை முதல் இரவு ஊரடங்கு!புதுச்சேரியில் ரெம்டெசிவிர் மருந்து இருப்பில் உள்ளது: தமிழிசை சௌந்தரராஜன்
புதுச்சேரியில் ரெம்டெசிவிர் உட்பட அனைத்து கொரோனா மருந்துகளும் போதுமான வகையில் உள்ளது என்று துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் நடத்தப்பட்டு வரும் சுகாதாரத்துறையின் சிறப்பு முகாம்களை ஆய்வு செய்த அவர்,…
View More புதுச்சேரியில் ரெம்டெசிவிர் மருந்து இருப்பில் உள்ளது: தமிழிசை சௌந்தரராஜன்புதுச்சேரியில் முழு ஊரடங்கு? தமிழிசை செளந்தரராஜன் விளக்கம்
புதுச்சேரியில் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில், கடந்த…
View More புதுச்சேரியில் முழு ஊரடங்கு? தமிழிசை செளந்தரராஜன் விளக்கம்புதுச்சேரியில் நடமாடும் தடுப்பூசி மையங்களை தமிழிசை தொடங்கி வைப்பு!
புதுச்சேரியில் நடமாடும் தடுப்பூசி மையங்களை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று தொடங்கி வைத்தார். புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நடமாடும் தடுப்பூசி மையங்களின் தொடக்க விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட துணை நிலை…
View More புதுச்சேரியில் நடமாடும் தடுப்பூசி மையங்களை தமிழிசை தொடங்கி வைப்பு!“கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆதார் அட்டை அவசியமில்லை” – தமிழிசை சௌந்தரராஜன்
புதுவையில் கொரோனா தொற்றுக்கு எதிரனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆதார் கட்டாயமில்லை என புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை…
View More “கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆதார் அட்டை அவசியமில்லை” – தமிழிசை சௌந்தரராஜன்