பாரதிய ஜனதா கட்சியில் இருந்து அடுத்தடுத்து விலகி வரும் நிர்வாகிகள்..!

பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவின் சென்னை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் 13 பேர் அக்கட்சியிலிருந்து கூண்டோடு விலகியுள்ளனர். தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை மீது அதிருப்தி கொண்ட முக்கிய பொறுப்புகளில் உள்ள நிர்வாகிகள் பலர்…

View More பாரதிய ஜனதா கட்சியில் இருந்து அடுத்தடுத்து விலகி வரும் நிர்வாகிகள்..!

எடப்பாடி பழனிசாமி உருவப்படம் எரித்து போராட்டம்: பாஜகவினர் கைது

கோவில்பட்டியில் எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினைரை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழ்நாடு பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த நிர்மல் குமார் அக்கட்சியில் இருந்து விலகி, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர்…

View More எடப்பாடி பழனிசாமி உருவப்படம் எரித்து போராட்டம்: பாஜகவினர் கைது

அடுத்தடுத்து பாஜகவில் இருந்து விலகி, அதிமுகவில் இணையும் பாஜக நிர்வாகிகள்

தமிழக பாஜகவின் மாநில நிர்வாகிகள் தீலிப் கண்ணன், அம்மு என்கிற ஜோதி, கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் இன்று எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தனர். தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை மீது அதிருப்தி கொண்ட…

View More அடுத்தடுத்து பாஜகவில் இருந்து விலகி, அதிமுகவில் இணையும் பாஜக நிர்வாகிகள்

பாஜக தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார் ராஜினாமா – அதிமுகவில் இணைந்தார்

பாஜக தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார்  பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.      இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த…

View More பாஜக தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார் ராஜினாமா – அதிமுகவில் இணைந்தார்

அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு பேசிய பாஜக நிர்வாகிக்கு தடை நீட்டிப்பு -உயர் நீதிமன்றம்

அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளை வெளியிடத் தமிழக பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் நிர்மல்குமாருக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனை மற்றும்…

View More அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு பேசிய பாஜக நிர்வாகிக்கு தடை நீட்டிப்பு -உயர் நீதிமன்றம்

தவறுகளை மறைக்கவே அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்துள்ளார் – பாஜக நிர்வாகி நிர்மல் குமார்

தனது தவறுகளை மறைக்கவே தன்னை பற்றி பேசக்கூடாது என அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்துள்ளதாக தமிழக பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் நிர்மல் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல்…

View More தவறுகளை மறைக்கவே அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்துள்ளார் – பாஜக நிர்வாகி நிர்மல் குமார்

தமிழ்நாட்டில் பாஜக தலைமையை நிரப்பப்போவது யார்?

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில், தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் உட்பட 43 புதிய அமைச்சர்கள் நேற்று பொறுப்பேற்று கொண்ட நிலையில், தமிழ்நாடு பாஜகவின் புதிய தலைவர் யார்? என்ற கேள்வி மாற்று…

View More தமிழ்நாட்டில் பாஜக தலைமையை நிரப்பப்போவது யார்?