கன்வாரியாத்திரை பாதைகளில் உள்ள உணவகங்களுக்கு முக்கிய உத்தரவு!

உணவு பாதுகாப்பு மற்றும் வணிக நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மைக்கு உச்ச நீதிமன்றம் முக்கியத்துவம் அளித்துள்ளது.

View More கன்வாரியாத்திரை பாதைகளில் உள்ள உணவகங்களுக்கு முக்கிய உத்தரவு!

தமிழக அமைச்சர்களின் சொத்துக் குவிப்பு தொடர்பான வழக்கு விசாரணை 2 வாரத்துக்கு ஒத்திவைப்பு!

தமிழக அமைச்சர்களின் சொத்துக் குவிப்பு வழக்கின் மறு விசாரணைக்கு தடை கோரிய வழக்கில், வழக்கின் விசாரணையை இரண்டு வாரத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

View More தமிழக அமைச்சர்களின் சொத்துக் குவிப்பு தொடர்பான வழக்கு விசாரணை 2 வாரத்துக்கு ஒத்திவைப்பு!

லாலு பிரசாத் யாதவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

ரயில்வே ஊழல் வழக்கு விசாரணைக்கு தடை கோரிய வழக்கில் லாலு பிரசாத் யாதவின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

View More லாலு பிரசாத் யாதவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

“முறையாக பயிற்சி பெற்றும் அர்ச்சகராக நியமனம் செய்யப்படாமல் உள்ளோம்!” – அர்ச்சகர்கள் பயிற்சி முடித்த மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு!

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற ஆணைக்கு தடை விதித்த உத்தரவை எதிர்த்து அர்ச்சகர்கள் பயிற்சி முடித்த மாணவர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

View More “முறையாக பயிற்சி பெற்றும் அர்ச்சகராக நியமனம் செய்யப்படாமல் உள்ளோம்!” – அர்ச்சகர்கள் பயிற்சி முடித்த மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு!

ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பு – தமிழ்நாடு முழுவதும் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி திமுகவினர் கொண்டாட்டம்!

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நிறுத்தி வைத்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்து
உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்ததை வரவேற்று திருப்பனந்தாள் ,
திருவிடைமருதூர் கடைவீதியில் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

View More ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பு – தமிழ்நாடு முழுவதும் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி திமுகவினர் கொண்டாட்டம்!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு - தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு – தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை எனக்கூறிய உச்ச நீதிமன்றம், தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம், கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தனர்.…

View More கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு – தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

உச்சநீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் சஞ்சீவ் கன்னா!

உச்சநீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா இன்று பதவியேற்றுக்கொண்டார். உச்சநீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் 9-ஆம் தேதி முதல் பதவிவகித்து வந்த டி.ஒய்.சந்திரசூட் நேற்றுடன் ( நவ…

View More உச்சநீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் சஞ்சீவ் கன்னா!

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்கிறார் சஞ்சீவ் கன்னா!

உச்ச நீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா இன்று பதவியேற்கிறார். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த டி.ஒய்.சந்திரசூட் நேற்று ஓய்வு பெற்றார். இதற்கிடையில், மிக மூத்த நீதிபதியான சஞ்சீவ் கன்னாவை அடுத்த…

View More உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்கிறார் சஞ்சீவ் கன்னா!
SanjivKhanna ,ChiefJustice ,SupremeCourt,DYChandrachud ,

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக #SanjivKhanna நியமனம்!

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னாவை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் 50-ஆவது தலைமை நீதிபதியாக கடந்த 2022 நவம்பர் 9-ஆம் தேதி முதல் டி.ஒய்.சந்திரசூட் பதவி வகித்து வருகிறார்.…

View More உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக #SanjivKhanna நியமனம்!

#KolkattaDoctorMurder – முடிவுக்கு வந்தது மருத்துவர்களின் போராட்டம் !

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை சம்பவம் தொடர்பாக, எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவர்கள் சங்கம் நடத்திவந்த 11 நாட்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது. கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்,  31…

View More #KolkattaDoctorMurder – முடிவுக்கு வந்தது மருத்துவர்களின் போராட்டம் !