“முறையாக பயிற்சி பெற்றும் அர்ச்சகராக நியமனம் செய்யப்படாமல் உள்ளோம்!” – அர்ச்சகர்கள் பயிற்சி முடித்த மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு!

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற ஆணைக்கு தடை விதித்த உத்தரவை எதிர்த்து அர்ச்சகர்கள் பயிற்சி முடித்த மாணவர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

View More “முறையாக பயிற்சி பெற்றும் அர்ச்சகராக நியமனம் செய்யப்படாமல் உள்ளோம்!” – அர்ச்சகர்கள் பயிற்சி முடித்த மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு!

அனைத்து சாதியினர் அர்ச்சகர் நியமனத்துக்கு தடையில்லை! வழக்கு விசாரணையை ஜனவரிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!!

தமிழ்நாட்டில் அனைத்து சாதியினர் அர்ச்சகர் நியமனத்துக்கு தடைவிதிக்க மறுத்த உச்சநீதிமன்றம் தற்போதைய நிலைமையே தொடரும் என தெரிவித்தது. இந்த வழக்கு விசாரணை ஜனவரி 25-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கான நடவடிக்கைகளை…

View More அனைத்து சாதியினர் அர்ச்சகர் நியமனத்துக்கு தடையில்லை! வழக்கு விசாரணையை ஜனவரிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!!