அனைத்து சாதியினர் அர்ச்சகர் நியமனத்துக்கு தடையில்லை! வழக்கு விசாரணையை ஜனவரிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!!
தமிழ்நாட்டில் அனைத்து சாதியினர் அர்ச்சகர் நியமனத்துக்கு தடைவிதிக்க மறுத்த உச்சநீதிமன்றம் தற்போதைய நிலைமையே தொடரும் என தெரிவித்தது. இந்த வழக்கு விசாரணை ஜனவரி 25-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கான நடவடிக்கைகளை...