உச்சநீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா இன்று பதவியேற்றுக்கொண்டார். உச்சநீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் 9-ஆம் தேதி முதல் பதவிவகித்து வந்த டி.ஒய்.சந்திரசூட் நேற்றுடன் ( நவ…
View More உச்சநீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் சஞ்சீவ் கன்னா!SupremeCourt
உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்கிறார் சஞ்சீவ் கன்னா!
உச்ச நீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா இன்று பதவியேற்கிறார். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த டி.ஒய்.சந்திரசூட் நேற்று ஓய்வு பெற்றார். இதற்கிடையில், மிக மூத்த நீதிபதியான சஞ்சீவ் கன்னாவை அடுத்த…
View More உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்கிறார் சஞ்சீவ் கன்னா!உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக #SanjivKhanna நியமனம்!
உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னாவை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் 50-ஆவது தலைமை நீதிபதியாக கடந்த 2022 நவம்பர் 9-ஆம் தேதி முதல் டி.ஒய்.சந்திரசூட் பதவி வகித்து வருகிறார்.…
View More உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக #SanjivKhanna நியமனம்!#KolkattaDoctorMurder – முடிவுக்கு வந்தது மருத்துவர்களின் போராட்டம் !
கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை சம்பவம் தொடர்பாக, எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவர்கள் சங்கம் நடத்திவந்த 11 நாட்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது. கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 31…
View More #KolkattaDoctorMurder – முடிவுக்கு வந்தது மருத்துவர்களின் போராட்டம் !#KolkattaDoctorMurder – தடயங்களை திரட்ட 11 மணி நேரமா? உச்சநீதிமன்றம் கேள்வி
கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் கொலை விவகாரத்தில் தடயங்களை திரட்ட 11 மணி நேரமா? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 31 வயதான பயிற்சி…
View More #KolkattaDoctorMurder – தடயங்களை திரட்ட 11 மணி நேரமா? உச்சநீதிமன்றம் கேள்விஅரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த…
View More அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி!“வினாத்தாள் கசிவை தடுக்க சைபர் பாதுகாப்பு” – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
வினாத்தாள் கசிவை தடுக்க சைபர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இளநிலை மருத்துவப் படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட்…
View More “வினாத்தாள் கசிவை தடுக்க சைபர் பாதுகாப்பு” – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!“உள்ஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது” – மமக தலைவர் ஜவாஹிருல்லா!
உள்ஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்எல்ஏ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : “பட்டியலினத்தில் மிகவும்…
View More “உள்ஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது” – மமக தலைவர் ஜவாஹிருல்லா!“ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான சமூக நீதியை நிலைநாட்டும் தீர்ப்பு!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான சமூக நீதியை நிலைநாட்டும் தீர்ப்பு என உச்சநீதிமன்ற தீர்ப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார். பஞ்சாப் மாநில அரசு, அம்மாநிலத்தில் பட்டியல் இனத்தவருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டில், மிகவும் பின்…
View More “ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான சமூக நீதியை நிலைநாட்டும் தீர்ப்பு!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்“நீட் தேர்வு ரத்து இல்லை” – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
நீட் தேர்வில் நிகழ்ந்த முறைகேடுகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் நடைபெற்று வரும் நிலையில் நீட் தேர்வு ரத்து இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில், வினாத்தாள்…
View More “நீட் தேர்வு ரத்து இல்லை” – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!