#KolkattaDoctorMurder – தடயங்களை திரட்ட 11 மணி நேரமா? உச்சநீதிமன்றம் கேள்வி

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் கொலை விவகாரத்தில் தடயங்களை திரட்ட 11 மணி நேரமா? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்,  31 வயதான பயிற்சி…

View More #KolkattaDoctorMurder – தடயங்களை திரட்ட 11 மணி நேரமா? உச்சநீதிமன்றம் கேள்வி

அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த…

View More அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி!

“வினாத்தாள் கசிவை தடுக்க சைபர் பாதுகாப்பு” – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

வினாத்தாள் கசிவை தடுக்க சைபர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இளநிலை மருத்துவப் படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட்…

View More “வினாத்தாள் கசிவை தடுக்க சைபர் பாதுகாப்பு” – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

“உள்ஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது” – மமக தலைவர் ஜவாஹிருல்லா!

உள்ஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : “பட்டியலினத்தில் மிகவும்…

View More “உள்ஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது” – மமக தலைவர் ஜவாஹிருல்லா!

“ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான சமூக நீதியை நிலைநாட்டும் தீர்ப்பு!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான சமூக நீதியை நிலைநாட்டும் தீர்ப்பு என உச்சநீதிமன்ற தீர்ப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார். பஞ்சாப் மாநில அரசு, அம்மாநிலத்தில் பட்டியல் இனத்தவருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டில், மிகவும் பின்…

View More “ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான சமூக நீதியை நிலைநாட்டும் தீர்ப்பு!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

“நீட் தேர்வு ரத்து இல்லை” – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

நீட் தேர்வில் நிகழ்ந்த முறைகேடுகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் நடைபெற்று வரும் நிலையில் நீட் தேர்வு ரத்து இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில், வினாத்தாள்…

View More “நீட் தேர்வு ரத்து இல்லை” – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

ஆளுநர் என்ன மருத்துவரா? துணைநிலை ஆளுநரின் கடிதத்தை விமர்சித்த டெல்லி அமைச்சர்!

“ஆளுநர் என்ன மருத்துவரா?” என டெல்லி துணைநிலை ஆளுநர்  எழுதிய கடிதத்தை குறிப்பிட்டு டெல்லி அமைச்சர் சௌரப் பரத்வாஜ் விமர்சித்துள்ளார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்…

View More ஆளுநர் என்ன மருத்துவரா? துணைநிலை ஆளுநரின் கடிதத்தை விமர்சித்த டெல்லி அமைச்சர்!

குளறுபடிகளால் நீட் தேர்வின் நம்பகத்தன்மை பாதிப்பு! – உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து!

முறைகேடு மற்றும் குளறுபடிகளால் நீட் தேர்வின் நம்பகத்தன்மை பாதிக்கபட்டுள்ளதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். நிகழாண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 574 நகரங்களில் 4,750 தேர்வு மையங்களில் கடந்த மே 5ம் தேதி நடைபெற்றது. …

View More குளறுபடிகளால் நீட் தேர்வின் நம்பகத்தன்மை பாதிப்பு! – உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து!

ஜாமீனை நீட்டிக்க கோரி அரவிந்த் கெஜ்ரிவால் மனு! – உச்சநீதிமன்றம் நிராகரிப்பு!

ஜாமீனை நீட்டிக்க கோரி அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.  டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அந்த மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 21-ம் தேதி கைது செய்யப்பட்டார்.  அமலாக்கத்துறையால்…

View More ஜாமீனை நீட்டிக்க கோரி அரவிந்த் கெஜ்ரிவால் மனு! – உச்சநீதிமன்றம் நிராகரிப்பு!

“நீட் தேர்வு வினாத் தாள் கசிவு தொடர்பான வழக்கு – தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை என உச்சநீதிமன்றம் அறிவிப்பு!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. இந்தியாவில் எம்பிபிஎஸ்., பிடிஎஸ்., போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் (NEET)…

View More “நீட் தேர்வு வினாத் தாள் கசிவு தொடர்பான வழக்கு – தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை என உச்சநீதிமன்றம் அறிவிப்பு!