புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றத் துக்கு மாற்றக் கோரி அங்கு மனுத்தாக்கல் செய்துள்ளதாக, மத்திய அரசுத் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. சமூக ஊடகங்களில் இந்தியாவின்…
View More புதிய ஐ.டி விதிகளுக்கு எதிரான வழக்குகளை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி மத்திய அரசு மனுSupreme court
நேபாளத்தில் புதிய பிரதமரை நியமனம் செய்த உச்சநீதிமன்றம்
நேபாளத்தின் புதிய பிரதமராக நேபாள காங்கிரஸ் கட்சி தலைவர் ஷெர் பகதூர் தேவ்பாவை நியமித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரதமர் கேபி ஷர்மா ஒலியின் பரிந்துரைப்படி கடந்த மே மாதம் 22ஆம் தேதி…
View More நேபாளத்தில் புதிய பிரதமரை நியமனம் செய்த உச்சநீதிமன்றம்இந்தியாவில் ‘டூல்கிட்களை’ தடை செய்ய முடியாது – உச்சநீதிமன்றம்
இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் அரசியல் பரப்புரைக்காக பயன்படுத்தப்படும் ‘டூல்கிட்களை’ தடை செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இந்தியா உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. உயிரிழப்பில் அமெரிக்கா,…
View More இந்தியாவில் ‘டூல்கிட்களை’ தடை செய்ய முடியாது – உச்சநீதிமன்றம்கைவிடப்பட்ட சட்டப்பிரிவின் கீழ் ஆயிரத்துக்கும்மேற்பட்ட வழக்குகள் பதிவு: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கைவிடப்பட்ட தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 66ஏ-வின் கீழ் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதற்கு உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி வெளியிட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கைவிடப்பட்ட பிரிவு 66ஏ-யின்…
View More கைவிடப்பட்ட சட்டப்பிரிவின் கீழ் ஆயிரத்துக்கும்மேற்பட்ட வழக்குகள் பதிவு: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சிமராத்தா இடஒதுக்கீடு மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி
மராத்தா இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில், மத்திய அரசின் மனுவை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மக்கள் தொகையில் 30 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ள மராத்தா பிரிவினர் தங்களுக்கென்று தனி இட ஒதுக்கீடு வேண்டும்…
View More மராத்தா இடஒதுக்கீடு மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடிஉப்பூர் அனல் மின் நிலையம் இயங்க விதிக்கப்பட்ட தடை நீக்கம்
உப்பூர் அனல் மின் நிலையம் இயங்க விதிக்கப்பட்ட தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் 2 அனல் மின் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இதற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில்…
View More உப்பூர் அனல் மின் நிலையம் இயங்க விதிக்கப்பட்ட தடை நீக்கம்“நீட் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது” – சென்னை உயர்நீதிமன்றம்
நீட் தாக்கம் குறித்து ஆய்வு செய்வதற்கு குழு அமைக்க உச்சநீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி…
View More “நீட் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது” – சென்னை உயர்நீதிமன்றம்பல்வேறு தரப்பு ஆலோசனைகளுக்கு பிறகே CBSE தேர்வு ரத்து செய்யப்பட்டது – உச்சநீதிமன்ற நீதிபதிகள்
பல்வேறு தரப்பிலிருந்தும் ஆலோசனைகளை மேற்கொண்டு பிறகுதான் சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்யும் முடிவை எடுக்கப்பட்டது என உச்சநீதிமன்றம் நீதிபதிகள் தெரிவித்து மனுக்களை தள்ளுபடி செய்துள்ளனர். சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதிற்கு…
View More பல்வேறு தரப்பு ஆலோசனைகளுக்கு பிறகே CBSE தேர்வு ரத்து செய்யப்பட்டது – உச்சநீதிமன்ற நீதிபதிகள்ஜூலை 31-ம் தேதிக்குள் சிபிஎஸ்சி மதிப்பெண் வெளியிடப்படும்!
ஜூலை 31-ம் தேதிக்குள் சிபிஎஸ்சி மாணவர்களுக்கான மதிப்பெண் விவரங்கள் வெளியிடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்யக்கோரிய மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஏ.எம்.கான்வில்கர்…
View More ஜூலை 31-ம் தேதிக்குள் சிபிஎஸ்சி மதிப்பெண் வெளியிடப்படும்!குடும்ப அட்டை இல்லாமல் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உணவு விநியோகம்: மத்திய அரசு
இந்திய உணவுக் கழகம் வாயிலாக மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மூலமாகப் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு குடும்ப அட்டை இல்லாமல் 3.7 லட்சம் மெட்ரிக் டன் உணவுப் பொருட்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக…
View More குடும்ப அட்டை இல்லாமல் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உணவு விநியோகம்: மத்திய அரசு