பெகாசஸ் வழக்கு தொடர்பான ரிட் மனுக்களுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை முடக்கியுள்ள பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக பத்திரிக்கையாளர் என்.ராம், வழக்கறிஞர் எம்.எல் சர்மா உள்ளிட்ட…
View More “பெகாசஸ் விவகாரத்தில் ரிட் மனுக்களுக்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்” – உச்சநீதிமன்றம்Supreme court
14 ஆண்டுகள் தண்டனை பெற்ற கைதிகளை விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரம்
14 ஆண்டுகள் தண்டனை காலம் முடிந்த ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிப்பதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க ஆளுநர் ஒப்புதல் அவசியமில்லை என ஹரியான…
View More 14 ஆண்டுகள் தண்டனை பெற்ற கைதிகளை விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரம்ரத்து செய்யப்பட்ட சட்டப் பிரிவின் கீழ் வழக்குகள் தொடர்வதா? உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
ரத்து செய்யப்பட்ட தகவல் ஒளிபரப்பு சட்டப் பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்வதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் தொடர்பாக அனைத்து மாநில அரசுகளும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தகவல் ஒளிபரப்பு சட்டப் பிரிவான 66A…
View More ரத்து செய்யப்பட்ட சட்டப் பிரிவின் கீழ் வழக்குகள் தொடர்வதா? உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்பதவி என்பது கிரிமினல் குற்றங்களில் இருந்து தப்பிப்பதற்கு அல்ல: உச்ச நீதிமன்றம் சாடல்
கேரள சட்டசபையில் அமளியில் ஈடுபட்டு பொருட்களை சேதப்படுத்திய சட்டமன்ற உறுப்பினர்கள் இந்திய குற்றவியல் தண்டனை பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை சந்திக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டு கேரளாவில்…
View More பதவி என்பது கிரிமினல் குற்றங்களில் இருந்து தப்பிப்பதற்கு அல்ல: உச்ச நீதிமன்றம் சாடல்யானைகள் வழித்தடத்தில் மேகதாது அணை: உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு
மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பதை வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், தண்ணீர் வரத்து குறைந்துவிடும்…
View More யானைகள் வழித்தடத்தில் மேகதாது அணை: உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு“தேசத்துரோக சட்டம் இன்னும் தேவையா?”- உச்சநீதிமன்றம் கேள்வி
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட தேசத்துரோக சட்டம் இன்னும் தேவையா? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தேசத்துரோக சட்டத்தின்கீழ் வழக்குகளை பதிவு செய்ய அனுமதிக்கும் அரசியல் சாசன பிரிவு 124 ஏ வை ரத்து…
View More “தேசத்துரோக சட்டம் இன்னும் தேவையா?”- உச்சநீதிமன்றம் கேள்வி’கன்வர் யாத்திரை’க்கு அனுமதி வழங்குவதா? உ.பி.அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
கொரோனா காலகட்டத்தில் ’கன்வர் யாத்திரை’க்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் உத்தரபிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ‘கன்வர் யாத்திரை’ நடைபெற்று வருகிறது. சிவபக்தர்கள் இந்த யாத்திரையை மேற்கொள்வார்கள்.…
View More ’கன்வர் யாத்திரை’க்கு அனுமதி வழங்குவதா? உ.பி.அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்புதிய ஐ.டி விதிகளுக்கு எதிரான வழக்குகளை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி மத்திய அரசு மனு
புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றத் துக்கு மாற்றக் கோரி அங்கு மனுத்தாக்கல் செய்துள்ளதாக, மத்திய அரசுத் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. சமூக ஊடகங்களில் இந்தியாவின்…
View More புதிய ஐ.டி விதிகளுக்கு எதிரான வழக்குகளை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி மத்திய அரசு மனுநேபாளத்தில் புதிய பிரதமரை நியமனம் செய்த உச்சநீதிமன்றம்
நேபாளத்தின் புதிய பிரதமராக நேபாள காங்கிரஸ் கட்சி தலைவர் ஷெர் பகதூர் தேவ்பாவை நியமித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரதமர் கேபி ஷர்மா ஒலியின் பரிந்துரைப்படி கடந்த மே மாதம் 22ஆம் தேதி…
View More நேபாளத்தில் புதிய பிரதமரை நியமனம் செய்த உச்சநீதிமன்றம்இந்தியாவில் ‘டூல்கிட்களை’ தடை செய்ய முடியாது – உச்சநீதிமன்றம்
இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் அரசியல் பரப்புரைக்காக பயன்படுத்தப்படும் ‘டூல்கிட்களை’ தடை செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இந்தியா உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. உயிரிழப்பில் அமெரிக்கா,…
View More இந்தியாவில் ‘டூல்கிட்களை’ தடை செய்ய முடியாது – உச்சநீதிமன்றம்