மராத்தா சமூகத்திற்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு, அரசியல் அமைப்புக்கு எதிரானது என கூறியுள்ள உச்ச நீதிமன்றம், அந்த சட்டத்தை ரத்து செய்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தா பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவிகித இடஒதுக்கீடு…
View More மராத்தா சமூகத்திற்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு ரத்து: உச்ச நீதிமன்றம் உத்தரவு!Supreme court
நீதிபதிகளின் கருத்துக்களை சரியாக புரிந்து செயல்பட வேண்டும் : உச்சநீதிமன்றம்!
கொரோனா பரவல் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்களை சரியான கோணத்தில் புரிந்துகொண்டு செயல்படுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா காலத்தில் உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் தேர்தலை நடத்தியதற்காக, தேர்தல் ஆணையம் மீது…
View More நீதிபதிகளின் கருத்துக்களை சரியாக புரிந்து செயல்பட வேண்டும் : உச்சநீதிமன்றம்!ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவர் மருந்துகளுக்கு பற்றாக்குறை: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!
ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவர் மருந்துகளுக்கு பற்றாக்குறை தொடர்பான வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த வாரம் தானாக முன் வந்து விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், இனி…
View More ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவர் மருந்துகளுக்கு பற்றாக்குறை: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பு: பிரதமருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்
ஸ்டெர்லைட் ஆக்சிஜன் தமிழகத்தின் தேவைக்கு பிறகே மற்ற மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பிரதமரிடம் வலியுறுத்தி உள்ளார். மேலும் திமுக அரசு அமைந்ததும் ஸ்டெர்லைட் ஆலை முழுவதுமாக மூடி சீல்…
View More ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பு: பிரதமருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பைக் கண்காணிக்கப் பாகுபாடற்ற குழு அமைக்கப்படும்- உச்சநீதிமன்றம்
ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்சிஜனை கண்காணிக்க உச்சநீதிமன்றம் பாகுபாடற்றக்குழு அமைக்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு…
View More ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பைக் கண்காணிக்கப் பாகுபாடற்ற குழு அமைக்கப்படும்- உச்சநீதிமன்றம்ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கலாம்: மத்திய அரசு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் அனுமதி வழங்கலாம், என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு…
View More ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கலாம்: மத்திய அரசுஉச்ச நீதிமன்ற ஊழியர்களுக்கு கொரோனா!
உச்ச நீதிமன்றத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 90 ஊழியர்களில் 40 பேர் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் கொரோனா பரவல் காரணமாக நேற்று மட்டும் 1,68,912…
View More உச்ச நீதிமன்ற ஊழியர்களுக்கு கொரோனா!அவசர வழக்காக ராமர் பாலம் வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
ராமர் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிக்கக்கோரிய பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. ராமேஸ்வரம் அருகே பாம்பனிலிருந்து இலங்கை தலைமன்னார் தீவுகளுக்கு இடையே…
View More அவசர வழக்காக ராமர் பாலம் வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு இட ஒதுக்கீடு தொடரும் ? : உச்சநீதிமன்றம் கேள்வி
இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு இட ஒதுக்கீடு தொடரும் என்றும் மண்டல் கமிஷனின் பரிந்துரைகளை மறுபரிசீலனை செய்வது தொடர்பாக உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. மராத்தியர்களுக்கு அரசு வேலை மற்றும் கல்வி நிறுவனங்களில் 50 சதவிகிதம்…
View More இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு இட ஒதுக்கீடு தொடரும் ? : உச்சநீதிமன்றம் கேள்விஆசிரியர்கள் நியமன விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற உச்சநீதிமன்றம்!
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நியமன விவகாரத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை பொதுப்பிரிவில் சேர்க்காமல், இட ஒதுக்கீட்டுப் பிரிவில் சேர்த்தது தவறு என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு சரி எனக்கோரி உச்சநீதிமன்றம்…
View More ஆசிரியர்கள் நியமன விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற உச்சநீதிமன்றம்!