அவசர வழக்காக ராமர் பாலம் வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

ராமர் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிக்கக்கோரிய பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. ராமேஸ்வரம் அருகே பாம்பனிலிருந்து இலங்கை தலைமன்னார் தீவுகளுக்கு இடையே…

View More அவசர வழக்காக ராமர் பாலம் வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு இட ஒதுக்கீடு தொடரும் ? : உச்சநீதிமன்றம் கேள்வி

இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு இட ஒதுக்கீடு தொடரும் என்றும் மண்டல் கமிஷனின் பரிந்துரைகளை மறுபரிசீலனை செய்வது தொடர்பாக உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. மராத்தியர்களுக்கு அரசு வேலை மற்றும் கல்வி நிறுவனங்களில் 50 சதவிகிதம்…

View More இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு இட ஒதுக்கீடு தொடரும் ? : உச்சநீதிமன்றம் கேள்வி

ஆசிரியர்கள் நியமன விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற உச்சநீதிமன்றம்!

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நியமன விவகாரத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை பொதுப்பிரிவில் சேர்க்காமல், இட ஒதுக்கீட்டுப் பிரிவில் சேர்த்தது தவறு என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு சரி எனக்கோரி உச்சநீதிமன்றம்…

View More ஆசிரியர்கள் நியமன விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற உச்சநீதிமன்றம்!

பேரறிவாளன் விடுதலை குறித்து முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு ஒரு வார கால அவகாசம்- உச்சநீதிமன்றம்!

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு ஒரு வார கால அவகாசம் அளித்து, வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் 2 வார காலத்திற்கு ஒத்திவைத்தது. ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன், உச்சநீதிமன்றத்தில்…

View More பேரறிவாளன் விடுதலை குறித்து முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு ஒரு வார கால அவகாசம்- உச்சநீதிமன்றம்!

“போலீசார் தான் முடிவெடுக்க வேண்டும்”- டிராக்டர் பேரணி குறித்து உச்சநீதிமன்றம்!

டெல்லிக்குள் பேரணி நடத்துவது தொடர்பாக போலீசார் தான் முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு நாடு…

View More “போலீசார் தான் முடிவெடுக்க வேண்டும்”- டிராக்டர் பேரணி குறித்து உச்சநீதிமன்றம்!

வேளாண் சட்டங்கள்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

எந்த விலை கொடுத்தாவது வேளாண் சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என ஏன் நினைக்கிறீர்கள் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி திமுக எம்பி திருச்சி…

View More வேளாண் சட்டங்கள்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

”புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கு தடையில்லை”- உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை கட்டுவதற்கு தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டடம் அமைக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக சுற்றுசூழல் பிரச்சனைகளை சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை…

View More ”புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கு தடையில்லை”- உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

“விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்க பேச்சுவார்த்தை குழு ஏற்படுத்தப்படும்” – உச்சநீதிமன்றம்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்க பேச்சுவார்த்தை குழு ஏற்படுத்தப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. டெல்லியில் நெடுஞ்சாலைகளை மறித்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை உடனடியாக அகற்ற உத்தரவிடக் கோரி…

View More “விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்க பேச்சுவார்த்தை குழு ஏற்படுத்தப்படும்” – உச்சநீதிமன்றம்

கொரோனா சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு உரிய ஓய்வு அளிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்!

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு உரிய ஓய்வு அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கின் விசாரணை நீதிபதி அசோக் பூஷண்…

View More கொரோனா சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு உரிய ஓய்வு அளிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்!

”கொரோனாவை குணப்படுத்தும் மருந்துகள் என விளம்பரம் செய்யக்கூடாது”- ஆயுஷ் மருத்துவர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

கொரோனாவை குணப்படுத்தும் மருந்துகள் என விளம்பரம் செய்யக்கூடாது என்று ஆயுஷ் மருத்துவர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனாவுக்கான மருந்துகளை ஆயுஷ் மருத்துவர்கள் பரிந்துரைக்க முடியுமா? என்பது தொடர்பான வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், ஆயுஷ் மருத்துவர்கள்…

View More ”கொரோனாவை குணப்படுத்தும் மருந்துகள் என விளம்பரம் செய்யக்கூடாது”- ஆயுஷ் மருத்துவர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!