வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள் அவர்களுடைய குற்றப் பின்னணி குறித்த விவரங்களை சம்மந்தப்பட்ட அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் காலக்கெடு நிர்ணயம் செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற…
View More 48 மணி நேரத்திற்குள் வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை வெளியிட உத்தரவுSupreme court
“எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை திரும்பப்பெற புதிய கட்டுப்பாடு” – உச்சநீதிமன்றம்
நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகளை சம்மந்தப்பட்ட மாநில உயர்நீதிமன்றங்களின் அனுமதியில்லாமல் திரும்ப பெற கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மீதான வழக்குகளை விசாரிக்க போதிய…
View More “எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை திரும்பப்பெற புதிய கட்டுப்பாடு” – உச்சநீதிமன்றம்பெகாசஸ் விவகாரம்: “நீதிமன்றத்தின் மீது முதலில் நம்பிக்கை வையுங்கள்”- உச்சநீதிமன்றம்
பெகாசஸ் விவகாரத்தில் மனுதாரர்கள் முதலில் நீதிமன்றம் மீது நம்பிக்கை வைக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலும், உச்சநீதிமன்றம் கண்காணிப்பின் கீழ் விசாரணை கோரி பத்திரிகையாளர் என்.ராம்,…
View More பெகாசஸ் விவகாரம்: “நீதிமன்றத்தின் மீது முதலில் நம்பிக்கை வையுங்கள்”- உச்சநீதிமன்றம்“பெகாசஸ் விவகாரத்தில் ரிட் மனுக்களுக்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்” – உச்சநீதிமன்றம்
பெகாசஸ் வழக்கு தொடர்பான ரிட் மனுக்களுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை முடக்கியுள்ள பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக பத்திரிக்கையாளர் என்.ராம், வழக்கறிஞர் எம்.எல் சர்மா உள்ளிட்ட…
View More “பெகாசஸ் விவகாரத்தில் ரிட் மனுக்களுக்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்” – உச்சநீதிமன்றம்14 ஆண்டுகள் தண்டனை பெற்ற கைதிகளை விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரம்
14 ஆண்டுகள் தண்டனை காலம் முடிந்த ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிப்பதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க ஆளுநர் ஒப்புதல் அவசியமில்லை என ஹரியான…
View More 14 ஆண்டுகள் தண்டனை பெற்ற கைதிகளை விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரம்ரத்து செய்யப்பட்ட சட்டப் பிரிவின் கீழ் வழக்குகள் தொடர்வதா? உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
ரத்து செய்யப்பட்ட தகவல் ஒளிபரப்பு சட்டப் பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்வதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் தொடர்பாக அனைத்து மாநில அரசுகளும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தகவல் ஒளிபரப்பு சட்டப் பிரிவான 66A…
View More ரத்து செய்யப்பட்ட சட்டப் பிரிவின் கீழ் வழக்குகள் தொடர்வதா? உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்பதவி என்பது கிரிமினல் குற்றங்களில் இருந்து தப்பிப்பதற்கு அல்ல: உச்ச நீதிமன்றம் சாடல்
கேரள சட்டசபையில் அமளியில் ஈடுபட்டு பொருட்களை சேதப்படுத்திய சட்டமன்ற உறுப்பினர்கள் இந்திய குற்றவியல் தண்டனை பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை சந்திக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டு கேரளாவில்…
View More பதவி என்பது கிரிமினல் குற்றங்களில் இருந்து தப்பிப்பதற்கு அல்ல: உச்ச நீதிமன்றம் சாடல்யானைகள் வழித்தடத்தில் மேகதாது அணை: உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு
மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பதை வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், தண்ணீர் வரத்து குறைந்துவிடும்…
View More யானைகள் வழித்தடத்தில் மேகதாது அணை: உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு“தேசத்துரோக சட்டம் இன்னும் தேவையா?”- உச்சநீதிமன்றம் கேள்வி
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட தேசத்துரோக சட்டம் இன்னும் தேவையா? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தேசத்துரோக சட்டத்தின்கீழ் வழக்குகளை பதிவு செய்ய அனுமதிக்கும் அரசியல் சாசன பிரிவு 124 ஏ வை ரத்து…
View More “தேசத்துரோக சட்டம் இன்னும் தேவையா?”- உச்சநீதிமன்றம் கேள்வி’கன்வர் யாத்திரை’க்கு அனுமதி வழங்குவதா? உ.பி.அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
கொரோனா காலகட்டத்தில் ’கன்வர் யாத்திரை’க்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் உத்தரபிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ‘கன்வர் யாத்திரை’ நடைபெற்று வருகிறது. சிவபக்தர்கள் இந்த யாத்திரையை மேற்கொள்வார்கள்.…
View More ’கன்வர் யாத்திரை’க்கு அனுமதி வழங்குவதா? உ.பி.அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்