கைவிடப்பட்ட சட்டப்பிரிவின் கீழ் ஆயிரத்துக்கும்மேற்பட்ட வழக்குகள் பதிவு: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கைவிடப்பட்ட தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 66ஏ-வின் கீழ் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதற்கு உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி வெளியிட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கைவிடப்பட்ட பிரிவு 66ஏ-யின்…

View More கைவிடப்பட்ட சட்டப்பிரிவின் கீழ் ஆயிரத்துக்கும்மேற்பட்ட வழக்குகள் பதிவு: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி

மராத்தா இடஒதுக்கீடு மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

மராத்தா இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில், மத்திய அரசின் மனுவை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மக்கள் தொகையில் 30 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ள மராத்தா பிரிவினர் தங்களுக்கென்று தனி இட ஒதுக்கீடு வேண்டும்…

View More மராத்தா இடஒதுக்கீடு மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

உப்பூர் அனல் மின் நிலையம் இயங்க விதிக்கப்பட்ட தடை நீக்கம்

உப்பூர் அனல் மின் நிலையம் இயங்க விதிக்கப்பட்ட தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் 2 அனல் மின் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இதற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில்…

View More உப்பூர் அனல் மின் நிலையம் இயங்க விதிக்கப்பட்ட தடை நீக்கம்

“நீட் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது” – சென்னை உயர்நீதிமன்றம்

நீட் தாக்கம் குறித்து ஆய்வு செய்வதற்கு குழு அமைக்க உச்சநீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி…

View More “நீட் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது” – சென்னை உயர்நீதிமன்றம்

பல்வேறு தரப்பு ஆலோசனைகளுக்கு பிறகே CBSE தேர்வு ரத்து செய்யப்பட்டது – உச்சநீதிமன்ற நீதிபதிகள்

பல்வேறு தரப்பிலிருந்தும் ஆலோசனைகளை மேற்கொண்டு பிறகுதான் சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்யும் முடிவை எடுக்கப்பட்டது என உச்சநீதிமன்றம் நீதிபதிகள் தெரிவித்து மனுக்களை தள்ளுபடி செய்துள்ளனர். சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதிற்கு…

View More பல்வேறு தரப்பு ஆலோசனைகளுக்கு பிறகே CBSE தேர்வு ரத்து செய்யப்பட்டது – உச்சநீதிமன்ற நீதிபதிகள்

ஜூலை 31-ம் தேதிக்குள் சிபிஎஸ்சி மதிப்பெண் வெளியிடப்படும்!

ஜூலை 31-ம் தேதிக்குள் சிபிஎஸ்சி மாணவர்களுக்கான மதிப்பெண் விவரங்கள் வெளியிடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்யக்கோரிய மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஏ.எம்.கான்வில்கர்…

View More ஜூலை 31-ம் தேதிக்குள் சிபிஎஸ்சி மதிப்பெண் வெளியிடப்படும்!

குடும்ப அட்டை இல்லாமல் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உணவு விநியோகம்: மத்திய அரசு

இந்திய உணவுக் கழகம் வாயிலாக மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மூலமாகப் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு குடும்ப அட்டை இல்லாமல் 3.7 லட்சம் மெட்ரிக் டன் உணவுப் பொருட்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக…

View More குடும்ப அட்டை இல்லாமல் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உணவு விநியோகம்: மத்திய அரசு

வாட்ஸ் அப் நிறுவனம் தந்திரம் செய்கிறது: மத்திய அரசு

வாட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்தும் பயனாளர்கள் அந்நிறுவனத்தின் புதிய தனி நபர் சுதந்திர கொள்கையை ஏற்கச் செய்வதற்காக வாட்ஸ் அப் நிறுவனம் தந்திர நடவடிக்கைகளை மேற்கொள்வதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. வாட்ஸ்…

View More வாட்ஸ் அப் நிறுவனம் தந்திரம் செய்கிறது: மத்திய அரசு

கொரோனாவால் 1,700 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்: குழந்தைகள் ஆணையம்

நாடு முழுவதும் இதுவரை கொரோனா தொற்று பாதிப்பால் ஆயிரத்து 700 குழந்தைகள் பெற்றொரை இழந்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் காப்பகங்களில், கொரோனா தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அங்குள்ள வசதிகள் உள்ளிட்டவை…

View More கொரோனாவால் 1,700 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்: குழந்தைகள் ஆணையம்

கைதிகளுக்கு பரோலை நீட்டிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

சிறைச்சாலைகளில் கொரோனா பரவலைத் தடுக்க பரோல் வழங்கப்பட்ட கைதிகள் அனைவருக்கும், மீண்டும் 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் கொரோனா பாதிப்பு தொடர்பாக உச்சநீதிமன்றம்…

View More கைதிகளுக்கு பரோலை நீட்டிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!